முக்கிய செய்தி

மே.இ.தீவுகளுடனான டி- 20 தொடரை 5-0 என்ற கணக்கில் தனதாககியது அவுஸ்திரேலியா!

Tuesday, July 29th, 2025
டெஸ்ட் போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டி:20 தொடரில் அவுஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகளை 5-0 என்ற கணக்கில் ‘வைட்வோஷ்’ செய்தது. செயிண்ட் கிட்ஸில் திங்கட்கிழமை (28)... [ மேலும் படிக்க ]

அதிகமான மதுபானம் – குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Saturday, July 26th, 2025
யாழில் நேற்று (25) அளவுக்கு  அதிகமான மதுபானத்தை பாவித்து குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியைச் சேர்ந்த பற்றிக்கிளே ஜோபாஸ் (வயது... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 67 இலங்கையர்களுக்கு  Interpol சிவப்பு அறிவிப்பு –  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

Saturday, July 26th, 2025
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 67 இலங்கையர்களுக்கு சர்வதேச காவல்துறையின் (Interpol) சிவப்பு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. நாடு கடந்த... [ மேலும் படிக்க ]

மேற்கிந்தியத் தீவுகள் – அவுஸ்திரேலியா டி20 கிரிக்கெட் தொடர் – தொடரை வென்றது அவுஸ்திரேலியா!  

Saturday, July 26th, 2025
மேற்கிந்தியத் தீவுகள் மற்று அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் !.

Saturday, July 26th, 2025
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு ஆலய... [ மேலும் படிக்க ]

கடவுச்சொற்களை பகிர வேண்டாம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

Saturday, July 26th, 2025
இலங்கையில் சைபர் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் கணனி அவசர பிரிவு இதனை தெரிவித்துள்ளது. குறித்த பிரிவின் அறிக்கையின்படி 2025ஆம் ஆண்டில்... [ மேலும் படிக்க ]

பேராபத்தாக மாறியுள்ள கிறீம்கள்  – வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

Saturday, July 26th, 2025
நாட்டில் எட்டுக்கும் மேற்பட்ட வகையான சருமத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள் கிடைப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனை பாவிக்கும் பல இளைஞர்கள் புற்றுநோயிற்கு... [ மேலும் படிக்க ]

தாவடியில் தாவடி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

Friday, July 25th, 2025
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்றையதினம் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் மண்டைதீவு பகுதியில்... [ மேலும் படிக்க ]

ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழப்பு!.

Friday, July 25th, 2025
இந்தியாவின் - ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே... [ மேலும் படிக்க ]

2025 இல் இதுவரை 36,000 புற்றுநோயாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Friday, July 25th, 2025
இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோய் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி... [ மேலும் படிக்க ]