ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழப்பு!.
Friday, July 25th, 2025
இந்தியாவின் – ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மேற்கூரை முழுவதுமாக இடிந்து வீழ்ந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 17 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
000
Related posts:
படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை ஜாக் ஹமேலுக்கு மரியாதை செய்ய கூட்டம்!
பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி - கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக...
|
|
|


