முக்கிய செய்தி

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி – பெரும் எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இடை விலகி வருவதாக டலஸ் அழப்பெரும குற்றச்சாட்டு!

Thursday, February 15th, 2024
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இடை விலகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டையில் முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

Thursday, February 15th, 2024
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) காலை இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து... [ மேலும் படிக்க ]

இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை காரணமாகவே இந்தியா அழைத்தது – ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவிப்பு!

Thursday, February 15th, 2024
இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை காரணமாகவே இந்தியா தன்னை அழைத்தது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க... [ மேலும் படிக்க ]

மே – ஜூன் மாதங்களில் சாதாரண தர பரீட்சை – 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 2இல் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, February 14th, 2024
2023 ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே - ஜூன் மாதங்களில் இடம்பெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்... [ மேலும் படிக்க ]

சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது – இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்த்திடம் உறுதியளிப்பு!

Wednesday, February 14th, 2024
சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி இனி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தவபாலன்... [ மேலும் படிக்க ]

புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பம் – உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, February 14th, 2024
நாட்டில் தற்போது சுமார் 2,800 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்ற நிலையில், புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, February 14th, 2024
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல... [ மேலும் படிக்க ]

தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும் – தரவு பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, February 14th, 2024
தனிப்பட்ட தரவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களால் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளை பாதுகாக்க போவதில்லை – நான் பதவிக்கு வந்தால் நேட்டோவில் இருந்தும் விலகுவேன் – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

Wednesday, February 14th, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போவதில்லை என அமெரிக்க முன்னாள்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் வெளியானது தகவல்!

Wednesday, February 14th, 2024
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் `ஷெபாஸ் ஷெரீப்‘ நியமிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]