முக்கிய செய்தி

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, March 4th, 2024
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ... [ மேலும் படிக்க ]

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டங்களுக்கும் பாராட்டு!

Monday, March 4th, 2024
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப்புக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஜனாதிபதியால் நியமனம்!

Monday, March 4th, 2024
இலங்கையில் இந்த வருடம் இடம்பெறவுள்ள தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் கனமழை – 48 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழப்பு!

Monday, March 4th, 2024
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள அசாத் காஷ்மீர் மற்றும் பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் 48 மணி நேரத்தில் மழை மற்றும் வெள்ளம்... [ மேலும் படிக்க ]

“ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25” இற்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்! – அனைத்து அதிபர்களுக்கும் விசேட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி நிதியம் அறிவிப்பு!

Sunday, March 3rd, 2024
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின்... [ மேலும் படிக்க ]

ஜூன்முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, March 3rd, 2024
ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை,... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Sunday, March 3rd, 2024
நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுஜன பெரமுன... [ மேலும் படிக்க ]

ஒருசில வர்த்தக மாபியாவுக்குள் முட்டிமோதும் முட்டைகள் – உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சரிடம் வலியுறுத்து!

Sunday, March 3rd, 2024
உள்ளூர் சந்தையில் முட்டை படிப்படியாக குறைக்கப்படுவதுடன், முட்டை ஒன்றின் விலை 35 ரூபாய் முதல் 40 ரூபாவிற்கு மேல் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய... [ மேலும் படிக்க ]

இடசாரி சக்திகளோ வலதுசாரி சக்திகளோ எவரானாலும் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது – முன்னாள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவிப்பு!

Sunday, March 3rd, 2024
இடசாரி அரசியல் சக்திகள் மற்றும் வலதுசாரி அரசியல் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த தரப்பினரும் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பதை பொறுப்புடன்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – துரிதகதியில் முன்னெடுக்கப்படும் இணுவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கான சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணிகள்!

Saturday, March 2nd, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியை அடுத்து இணுவில் பகுதியில் காணப்படும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கான சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணிகள் துரிதகதியில்... [ மேலும் படிக்க ]