முக்கிய செய்தி

பாரதப் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கப்பட்டது உயரிய அங்கீகாரம்!

Monday, June 10th, 2024
பாரதப் பிரதமர்நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று (09)... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களால் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு – குடும்ப சுகாதாரப் பணியகம் எச்சரிக்கை!

Monday, June 10th, 2024
நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடும்ப சுகாதாரப் பணியகம்... [ மேலும் படிக்க ]

புதிய தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச் சீட்டுகள் வழங்கப்படாது – குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Monday, June 10th, 2024
புதிய தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டுகள் வழங்குவதில்லையென குடிவரவு,குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அணிக்கு எதிராக திரில் வெற்றிபெற்ற இந்தியா!

Monday, June 10th, 2024
ஐசிசி T 20 உலகக்கிண்ணத் தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நாணய... [ மேலும் படிக்க ]

நல்லூர் கூட்டுறவு சங்கத்தின் புதிய இயக்குநர் சபை உறுப்பினர்கள் தெரிவு!

Sunday, June 9th, 2024
...... நல்லூர் கூட்டுறவு சங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு இன்றையதினம் இடம்பெற்றது மாவட்ட கூட்டுறவு உத்தியோகத்தர் விஜயமோகன் தலைமையில்  இன்று குறித்த புதிய நிர்வாக... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, June 9th, 2024
நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

Sunday, June 9th, 2024
போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. 'போதையற்ற இலங்கையை கட்டி எழுப்புவோம்' எனும்... [ மேலும் படிக்க ]

நுகர்வோரை பாதுகாக்க இரண்டு வாரத்தில் பாதுகாப்புச் சட்டம் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, June 9th, 2024
நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கான திருத்தங்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக,... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டிற்கான பாதீடு நாடாளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Sunday, June 9th, 2024
அடுத்த ஆண்டிற்கான பாதீட்டுத் திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில்... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணக் குறைப்பால் 40 இலட்சம் பேர் பயனடைவது உறுதி – ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலாகும் என அமைச்சர் கஞ்சன

Saturday, June 8th, 2024
மின் கட்டணம் ஜூலை முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டதும் 68 இலட்சம் பாவனையாளர்களில் 40 இலட்சம் பேர், பயனடையவுள்ளதாக மின்சக்தி,வலுசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]