முக்கிய செய்தி

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, June 18th, 2024
முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

தென் சீன கடலில் மோதிக்கொண்ட சீன – பிலிப்பைன்ஸ் கப்பல்களால் பரபரப்பு!

Tuesday, June 18th, 2024
சா்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மீது, சீன கடலோரக் காவல் படைக் கப்பல் மோதியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் தோமஸ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 17th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

மேற்கு வங்கத்தில் ரயில்கள் மோதி விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Monday, June 17th, 2024
மேற்கு வங்கத்தில் இரு ரயில்கள் மோதிக்கொண்டதில் 13 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்குவங்க மாநிலம்... [ மேலும் படிக்க ]

உலக வெற்றியை அடைய மனிதன் சுயநலத்தை விட்டொழித்து நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Monday, June 17th, 2024
ஆன்மீக மற்றும் உலக வெற்றியை அடையஇ மனிதன் சுயநலத்தை விட்டொழித்துஇ தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹஜ்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் – அறிகுறிகள் தென்பட்டால் அவதானமாக செயற்படுமாறு சுகாதார திணைக்களம் அவசர அறிவுறுத்து!

Monday, June 17th, 2024
இன்ஃபுளுவென்சா வைரஸ் தற்போது சிறுவர்களிடையே பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த நாட்களில் காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக... [ மேலும் படிக்க ]

சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் முதலாவது மாநாடு இலங்கையில்!

Monday, June 17th, 2024
சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசிய நாடுகளின் முதலாவது மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த மாநாடு பத்தரமுல்ல... [ மேலும் படிக்க ]

கச்சா எண்ணெய் இறக்கும் போது ஐயாயிரம் பீப்பா காணாமல்போனமை குறித்து பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் உள்ளக விசாரணை!

Monday, June 17th, 2024
கடலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கும் போது ஐயாயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் காணாமல்போனமை குறித்து பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் உள்ளக விசாரணை... [ மேலும் படிக்க ]

சீக்கிய பிரிவினைவாதியை கொலை செய்ய சதி – அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்தியர்!

Monday, June 17th, 2024
அமெரிக்க குடியுரிமையைக் கொண்ட சீக்கிய பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்க மண்ணில் வைத்து கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும், இந்தியர் ஒருவர் அமெரிக்காவுக்கு நாடு... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் பொலிசார் விசேட நடவடிக்கை – நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவிப்பு!

Monday, June 17th, 2024
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்... [ மேலும் படிக்க ]