முக்கிய செய்தி

அமெரிக்காவின் சிறப்பு அங்காடி ஒன்றில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் வரை படுகாயம் என தகவல்!

Saturday, June 22nd, 2024
அமெரிக்காவின் ஆர்கான்சஸ் பகுதியிலுள்ள சிறப்பு அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் வரை காயமடைந்துள்ளனர். பாதுகாப்புத் தரப்பினர்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வரித்தொகை இன்னும் நிலுவையில் உள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டு!

Saturday, June 22nd, 2024
அரச நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வரித்தொகை இன்னும் நிலுவையில் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக ஆசிய நாடான ஆர்மீனியாவும் அறிவிப்பு!

Saturday, June 22nd, 2024
ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்து வருகின்றன. இந்நிலையில், ஆசிய நாடான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்காக 8,000 உள்ளூர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த திட்டம் -PAFRAL அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவிப்பு!

Saturday, June 22nd, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 8,000 உள்ளூர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக PAFRAL அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் அத்துடன்... [ மேலும் படிக்க ]

தேர்தல்களுடன் விளையாட முற்படாதீர் – இரு தேர்தல்களையும் ஜனாதிபதி ரணில் நடத்தியே ஆக வேண்டும் – முன்னாள’ ஜனாதிபதி மஹிந்த வலியுறுத்து!

Friday, June 21st, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலையும், அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தியே ஆக வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மோசடியினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு – நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியானது தகவல்!

Friday, June 21st, 2024
பெட்ரோலிய வளக்கூட்டுத்தாபனத்தின் அசமந்த போக்கினால், எரிபொருளுக்கு மக்கள் கூடுதல் தொகையை செலுத்த நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் நிரப்பு... [ மேலும் படிக்க ]

இருண்ட காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது – ஜனாதிபதி!

Friday, June 21st, 2024
மருந்து, எரிபொருள், உரம் வழங்க முடியாமல் தவித்த கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவ ஹோட்டலில் நடைபெற்ற அகில இலங்கை... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கையை மீறி உக்ரெய்னுக்கு தென்கொரியா ஆயுதம் வழங்குமா – மிகப்பெரிய தவறு என்கிறார் புடின் எச்சரிக்கை!

Friday, June 21st, 2024
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரெய்னுக்கு தென்கொரியா ஆயுதம் வழங்கினால் அது மிகப்பெரிய தவறு என விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த இரண்டு... [ மேலும் படிக்க ]

மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 25 சதவீதத்தால் குறைவடைந்து – விவசாய அமைச்சு தகவல்!

Thursday, June 20th, 2024
மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 25 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் பயிர் செய்யப்படும் பழங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் அதிக அக்கறை காட்டுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வல்யுறுத்து!

Thursday, June 20th, 2024
கொவிட் காலத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அன்றைய நிர்வாகத்தினர் தவறான நபர்களுக்கு... [ மேலும் படிக்க ]