முக்கிய செய்தி

கிளிநொச்சி மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்!

Thursday, August 1st, 2024
கிளிநொச்சி மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 125 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

Thursday, August 1st, 2024
தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 125 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமனம் வழங்குதல், இடமாற்றம் மற்றும் பதவி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என ஆர்.எம்.ஏ.ஏல் ரத்னாயக்க அறிவிப்பு!

Thursday, August 1st, 2024
”ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு முழுமையான பாதுகாப்பு  வழங்குவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக” தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ .ஏல் ரத்னாயக்க... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகம் இவ்வருடம் சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து -துறைசார் அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ்.ருவன்சந்திர தெரிவிப்பு!

Wednesday, July 31st, 2024
கொழும்பு துறைமுகம் இவ்வருடம் சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து அதன் செயற்பாட்டுச் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்... [ மேலும் படிக்க ]

நாட்டை விட்டு வெளியேறிய 702 விசேட வைத்தியர்கள் – சுகாதார அமைச்சு தகவல்!

Wednesday, July 31st, 2024
நாட்டில் 702 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் சத்திரசிகிச்சை... [ மேலும் படிக்க ]

நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் விசேட கவனம் செலுத்துமாறு விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்து

Wednesday, July 31st, 2024
சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அறிகுறிகள் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ளமையினால் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே... [ மேலும் படிக்க ]

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!

Wednesday, July 31st, 2024
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர்... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு – சமூக அக்கறையாளர் விந்தனின் செயற்பாட்டுக்கு மக்கள் பாராட்டு!

Wednesday, July 31st, 2024
தரம் ஒன்று சிறார்களுக்கு பாடசாலை கல்வியை ஊக்குவிக்கும் நோக்குடனும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கமூட்டும் வகையிலும் புலம்பெயர் தேச அக்கறையாளர் ஒருவரால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஆரம்பம்முதல் இணைந்து பயணித்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி – ஜனாதிபதி ரணில் !

Tuesday, July 30th, 2024
நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஆரம்பம் முதல் தம்முடன் இணைந்து பயணித்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Tuesday, July 30th, 2024
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]