பிரதான செய்திகள்

கடன் வழங்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு – முதலாவது தொகுதி கடன் குறித்த மீளாய்வை பூர்த்தி செய்வதற்கு உதவும் என IMF தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023
கடன் வழங்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு இலங்கைக்கான முதலாவது தொகுதி கடன் குறித்த மீளாய்வை பூர்த்தி செய்வதற்கு உதவும் என சர்வதேச நாணயநிதியம்... [ மேலும் படிக்க ]

குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023
அச்சுப்பொறிகள் இல்லாத காரணத்தால் வழங்கப்பட முடியாமல் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் என மோட்டார்... [ மேலும் படிக்க ]

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இன்று நயினாதீவு விஜயம்!

Thursday, November 30th, 2023
யாழிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இன்று நயினாதீவுக்கு சென்றுள்ளார். நயினாதீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் நயினை நாகபூசணி அம்மன்... [ மேலும் படிக்க ]

கல்வித்துறை மறுசீரமைக்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் கல்வியை விட்டு விலகி வேறு வழிகளில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சுட்டிக்காட்டு!

Thursday, November 30th, 2023
கல்வித்துறை மறுசீரமைக்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் கல்வியை விட்டு விலகி வேறு வழிகளில் ஈடுபடுவது தவிர்க்க முடியாத விடயமாக மாறிவிடும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் பெரும்பாலான நேரம் வீண் விரயமாக்கப்படுகின்றது – ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Thursday, November 30th, 2023
நாடாளுமன்றத்தில் பெரும்பாலான நேரம் வீண் விரயமாக்கப்படுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேரமுகாமைத்துவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு துபாயில் ஆரம்பம் !

Thursday, November 30th, 2023
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று துபாய் சென்றுள்ளார். குறித்த விஜயம் நேற்றைக்கு அமைந்திருந்தாலும் நேற்று... [ மேலும் படிக்க ]

சவுதி நிதியத்தால் கிடைத்துவந்த பணம் மட்டுமே தொடர்ந்தும் கிடைத்து வருகிறது – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023
எமது நாட்டுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட ஏனைய நாடுகளின் நிதியங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் சவூதி நிதியத்தால் எமக்கு கிடைத்துவந்த பணம் நிறுத்தப்படாமல் எமக்கு... [ மேலும் படிக்க ]

குழந்தைகளின் கல்வியறிவு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கு 1,060 கோடி ரூபாவை வழங்குகின்றது அமெரிக்கா!

Thursday, November 30th, 2023
நாட்டில் உள்ள குழந்தைகளின் கல்வியறிவு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக 1,060 கோடி ரூபாயை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன்படி, இலங்கையின் 08 மாவட்டங்களில் உள்ள 917 ஆரம்ப... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு பொருத்தமான சிறந்த பிரஜைகள் ஆரம்ப பாடசாலைகளில் உருவாக்கப்பட வேண்டும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்து!

Thursday, November 30th, 2023
நாட்டிற்கு பொருத்தமான சிறந்த பிரஜைகள் ஆரம்ப பாடசாலைகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார் இது... [ மேலும் படிக்க ]

மலையகத்திற்கான இந்திய வீடமைப்புத் திட்டத்தில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2 ஒப்பந்தங்களில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கைச்சாத்து!.

Thursday, November 30th, 2023
இந்திய வீடமைப்புத் திட்டத்தில் மலையகத்திற்கான 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2 ஒப்பந்தங்களில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கைச்சாத்திட்டுள்ளது. பெருந்தோட்ட பகுதிகளில் 10,000 வீடுகளை... [ மேலும் படிக்க ]