பிரதான செய்திகள்

நாட்டில் அதிகளவான உயிரிழப்புகள் 2022 ஆம் ஆண்டில் பதிவு – தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Tuesday, December 12th, 2023
நாட்டில் அதிகளவான உயிரிழப்புகள் 2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி 2010 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு – சேவைகள் ஸ்தம்பிதமடைந்ததால் சேவை பெறுநர் பெரும் பாதிப்பு!

Tuesday, December 12th, 2023
நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றையதினமும் தொடரும் நிலையில் தபால் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால் பொதுமக்கள் பெரும்... [ மேலும் படிக்க ]

அனைத்து நபர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிஸாருக்கு பொதுவான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரை!

Tuesday, December 12th, 2023
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காவலில் வைக்கப்பட்டவர்களின் மரணங்கள் நோயாளிகளின் ஆரோக்கியம் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பூநகரியில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Tuesday, December 12th, 2023
கிளிநொச்சி - பூநகரி குளத்தின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்காக அவுஸ்திரேலியாவுடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

தீவக பகுதியில் சூரிய மின்னுற்பத்தி திட்டம் – இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, December 12th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவக பகுதியில் சூரிய மின்னுற்பத்தி திட்டத்துக்கு இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நெடுந்தீவு நயினாதீவு மற்றும்... [ மேலும் படிக்க ]

சிங்கள “சிறீ” எவ்வாறு மௌனமாக இல்லாது போனதோ அதே போன்று சிறிய தீவுகளை ஒன்றிணைக்கும் திட்டமும் கைவிடப்பட்ட நிலையில் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023
கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் இலங்கையை சூழவுள்ள சிறிய தீவுகளை ஒன்றிணைத்து சிறு தீவுகள் அதிகார சபை ஒன்றை உருவாக்கும் திட்டத்தை நாமும் நிராகரத்திருந்தோம். அந்த எதிர்ப்புகள்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் தேவை என்ன என்பதை ஜே.வி.பி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன் வலியுறுத்து!

Tuesday, December 12th, 2023
வடக்கு கிழக்கு மக்களின்  தேவை என்ன என்பதை ஜே.வி.பி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான... [ மேலும் படிக்க ]

உலக தமிழர் பேரவை போன்று புலம்பெயர் அமைப்புகள் யாரும் வரலாம் – அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின்றோம் – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023
உலக தமிழர் பேரவையின் வருகை போலி தேசியம் பேசுகின்ற சில குழுக்களுக்கு தடையாக இருக்கலாம். ஆனால்  எம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் அமைப்புகள் யாரும் வரலாம் அவர்களை வரவேற்க நாம் தயாராகவே... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மையாக புதிய தாழமுக்கம் உருவாக வாய்ப்பு – யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா தெரிவிப்பு!.

Monday, December 11th, 2023
வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மையாக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Monday, December 11th, 2023
யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது... [ மேலும் படிக்க ]