பிரதான செய்திகள்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை – மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு – பொதுமக்கள் கடும் விசனம்!

Friday, December 15th, 2023
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள சந்தைகளில் ஒரு கிலோகிராம்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வங்கினார் ஜனாதிபதி!

Friday, December 15th, 2023
அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல்... [ மேலும் படிக்க ]

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட நடவடிக்கை – அடுத்த 6 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தவும் திட்டம்!.

Friday, December 15th, 2023
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் 06 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

அதிக நீர் வருகை – திறக்கப்பட்டது இரணைமடு குளத்தின் 12 வான் கதவுகள்!

Friday, December 15th, 2023
வடக்கின் பெரிய நீர்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை நன்னீர் மீன்பிடி படகுகள் சில மாயமாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை -அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, December 14th, 2023
இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

2024 ஆம் நிதிஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சான்றுரைத்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!.

Thursday, December 14th, 2023
2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதி வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024 ஆம்... [ மேலும் படிக்க ]

பெறுமதிசேர் வரி 18% ஆக உயர்வு – பாடசாலை உபகரணங்களின் விலை இரு மடங்காக உயரும் – புத்தகக் கடை உரிமையாளர்கள் தெரிவிப்பு!

Thursday, December 14th, 2023
பெறுமதிசேர் வரி 18% ஆக உயர்த்தப்படவுள்ளதால், ஜனவரி முதல் பாடசாலை உபகரணங்களின் விலை தற்போதைய விலையை விட இரு மடங்காக உயரும் என புத்தகக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையால்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. முரளிதரன் நியமனம்!

Thursday, December 14th, 2023
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவை தரத்தின் விசேட  தரத்தையுடைய ஒரு சிரேஸ்ட நிர்வாக அதிகாரியான இவர்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு – மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என மூத்த விரிவுரையாளர் பிரதீபராஜா வலியுறுத்து!

Thursday, December 14th, 2023
நாட்டில் தற்போது நிலவும் கன மழையுடனான காலநிலைக்கு மத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

சிவில் பாதுகாப்பு திணைக்களம் எந்தவகையிலும் கலைக்கப்படாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி!

Thursday, December 14th, 2023
சிவில் பாதுகாப்பு திணைக்களம் எந்தவகையிலும் கலைக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். முன்பதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் கலைக்கப்படுமா... [ மேலும் படிக்க ]