இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம்முதல் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Saturday, January 20th, 2024
இலங்கையின் கடன் வழங்குநர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித்
திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும்... [ மேலும் படிக்க ]


