பிரதான செய்திகள்

நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Thursday, February 8th, 2024
நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில்  நீதிமன்றங்கள் தலையிட முடியாது  எனத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, முட்டாள் தனமாக கதைக்காமல் சட்டத்திற்குட்பட்டு... [ மேலும் படிக்க ]

உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் பட்சத்தில், அவர்களது பெயர்களும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் – தாமதமின்றி பெயர்களை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்து!

Thursday, February 8th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில், தாமதமின்றி பெயர்களை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் பெயர்களைப் பதிவு... [ மேலும் படிக்க ]

4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனை – உடன் நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Thursday, February 8th, 2024
நாடளாவிய ரீதியில் 10,221 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அதிர்ச்சி செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு – இந்திய மீனவர்கள் 19 பேர் கைது !

Thursday, February 8th, 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த... [ மேலும் படிக்க ]

தனிநபர் வாழ்க்கை – நாடுகளின் தலைவிதிகளை தீர்மானிப்பதில் கல்வியின் செல்வாக்கு வலுவானது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!.

Thursday, February 8th, 2024
தனிநபர்களின் வாழ்க்கையிலும் நாடுகளின் தலைவிதிகளை தீர்மானிப்பதிலும் கல்வியின் செல்வாக்கினை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (7)... [ மேலும் படிக்க ]

தாமதமான இரு காற்றாலை ஆற்றல் திட்டங்கள் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் நம்பிக்கை தெரிவிப்பு!

Thursday, February 8th, 2024
இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy Ltd - AGEL) மூலம் நிர்மாணிக்கப்படும் தாமதமான இரு காற்றாலை ஆற்றல் திட்டங்களில் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும் என்று இலங்கை... [ மேலும் படிக்க ]

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்புக்களுடன் தொடர்பு – பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Thursday, February 8th, 2024
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்புக்களுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் – அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியானது!

Thursday, February 8th, 2024
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தேசிய அபாயகரமான... [ மேலும் படிக்க ]

சிமெந்துக் கூட்டுத்தாபனத்தின் 5000 ஏக்கர் காணியில் வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் – முதலீடு செய்யத் தயாராக உள்ள இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவிப்பு!

Thursday, February 8th, 2024
சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 5000 ஏக்கர் காணியில் வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் திட்டம் உள்ளதாகவும், அதற்காக முதலீடு செய்யத் தயாராக உள்ள நிறுவனம்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம் – யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மூவர் பொலிசாரால் கைது !

Wednesday, February 7th, 2024
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை... [ மேலும் படிக்க ]