பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு!

Sunday, June 23rd, 2024
உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. நயினாதீவு ரஜமகா விகாரையில் நேற்று (22) மதியம் 2... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பிலிருந்து நீக்க கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிப்பு!

Sunday, June 23rd, 2024
பிரித்தானியாவில் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் – இந்தியாவினால் எதுவும் கூற முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Sunday, June 23rd, 2024
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பாக, இந்தியாவினால் எதுவும் கூற முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் என... [ மேலும் படிக்க ]

தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரிப்பு – தென்னை அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Sunday, June 23rd, 2024
கடந்த வருடத்துடன் (2023) ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் (2004) தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கிரிக்கெற் – பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி!

Sunday, June 23rd, 2024
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர்- 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கங்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண ஜனாதிபதியால் விசேட குழுவொன்று நியமனம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்!

Sunday, June 23rd, 2024
  தொழிற்சங்கங்களின் சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே பிரதான நோக்கம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, June 23rd, 2024
நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் கடும் காற்று வீசும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!

Sunday, June 23rd, 2024
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த... [ மேலும் படிக்க ]

நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை – குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா எச்சரிக்கை!

Sunday, June 23rd, 2024
தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி... [ மேலும் படிக்க ]

பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Sunday, June 23rd, 2024
தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். எனவே தேவையற்ற... [ மேலும் படிக்க ]