பிரதான செய்திகள்

பொலிஸ் மா அதிபர் நியமனம் – சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை – பிரதம நீதிபதியின் ஆலோசனைகளை பெறப்போவதில்லை என சபாநாயகர் தெரிவிப்பு!

Tuesday, August 6th, 2024
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய செயற்படுமாறு சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சபாநாயகரினால் அனுப்பப்பட்ட... [ மேலும் படிக்க ]

வாக்குச் சீட்டின் நீளம் அதிகரிப்பு – பொது மக்களின் 200 மில்லியன் பணம் மேலதிகச் செலவு என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, August 6th, 2024
இலங்கைத்தீவில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டின் நீளம் 27.5 அங்குலங்களாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு – விசேட வர்த்தமானியும் வெளியானது!

Tuesday, August 6th, 2024
மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

வளைகுடாவில் போர் பதற்றம் இலங்கையை நேரடியாக தாக்கும் – தேர்தல் தாமதமாகுவதற்கும் வாய்ப்பு என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Tuesday, August 6th, 2024
இஸ்ரேல் - ஹமாஸ், இஸ்ரேல் - ஈரான் மற்றும் இஸ்ரேல் - லெபனான் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மத்திய கிழக்கில் அதாவது முழு வளைகுடா நாடுகளிலும் பரவும் அபாயம் உருவாகி வருவதால் அதன்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – அலுவலகங்கள் சுமுகமாக இயங்குவதை உறுதி செய்வதற்கு பொலிஸ் உயரதிகாரிகள் நியமனம்!

Tuesday, August 6th, 2024
ஜனாதிபதித் தேர்தலில், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் சுமுகமாக இயங்குவதை உறுதி செய்வதற்கும் தேர்தல் தொடர்பான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸார் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா – இந்தியாவில் தஞ்சம்!

Monday, August 5th, 2024
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். ஹசீனாவுடன்... [ மேலும் படிக்க ]

பால் குடிக்க மறுத்தது குழந்தை – கைகால்களை திருகினேன் என யாழில் குழந்தையைக் கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்!

Monday, August 5th, 2024
குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடிப்பதால், குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நள்ளிரவுடன் நிறைவு!

Monday, August 5th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி, அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை... [ மேலும் படிக்க ]

95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு!

Monday, August 5th, 2024
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, 95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது. ஆவணங்கள் இப்போது... [ மேலும் படிக்க ]

அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு!

Monday, August 5th, 2024
இலங்கை அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் இன்றையதினம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க இது தொடர்பான... [ மேலும் படிக்க ]