பிரதான செய்திகள்

வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டி..!

Wednesday, October 9th, 2024
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் போட்டியிட இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன. இதற்கமைய, அம்பாறை மாவட்டத்தில் 37... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதி இலங்கையின் அந்நிய செலாவணிக்கையிருப்பை பாதிக்கும் வகையில் அமையக்கூடாது – மத்திய வங்கி வலியுறுத்து!

Wednesday, October 9th, 2024
வாகன இறக்குமதிக்கு வழங்கப்படும் அனுமதி, இலங்கையின் அந்நிய செலாவணிக்கையிருப்பை பாதிக்கும் வகையில் அமையக்கூடாது என்று மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி வியாழன் நள்ளிரவு வரை நீடிப்பு!

Wednesday, October 9th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன்... [ மேலும் படிக்க ]

சீன கப்பலின் வருகை – நாட்டின் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது அனைத்து நாடுகளுடனும் சமமான செயற்பாடு என பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு!

Wednesday, October 9th, 2024
சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் சகல நாடுகளுடனும் சமமான விதத்திலேயே, செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்தியாவைப் போன்றே, சீனா... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் – யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சந்திப்பு!

Wednesday, October 9th, 2024
யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம.பிரதீபனை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலின் போது... [ மேலும் படிக்க ]

வன்னி தேர்தல் மாவட்டத்திலும் வேட்புமனு தாக்கல் செய்தது ஈ.பி.டி.பி – மக்கள் ஆணையைப் பெற்று பேரம் பேசும் சக்தியாக ஈ.பி.டி.பி உருவெடுக்கும் என திலீபன் தெரிவிப்பு!

Tuesday, October 8th, 2024
நாடாளுமன்ற தேர்தலுக்கான வன்னி தேர்தல் மாவட்ட வேட்புமனுவையும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது. பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்த முத்திரைகள் இரத்து – அஞ்சல் மா அதிபர் தெரிவிப்பு!

Tuesday, October 8th, 2024
சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.சத்குமார... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் –  வேட்புமனு  மற்றும் கட்டுப்பணங்களை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம்  வெள்ளிக்கிழமை நண்பகலுடன் நிறைவு!   

Tuesday, October 8th, 2024
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடைமுறையும், கட்டுப்பணங்களை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது என... [ மேலும் படிக்க ]

விரைவில் பாலின் விலை அதிகரிக்கும் – அரசிடம் விடுக்கப்பட்டது அவசர கோரிக்கை!

Tuesday, October 8th, 2024
உள்நாட்டு உற்பத்தி பாலின் விலை விரைவில் அதிகரிக்கும் என அகில  இலங்கை விவசாயிகள் சங்க செயலாளர் நாமல் கருணாரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து... [ மேலும் படிக்க ]

தகுதியறிந்து வேட்புமனு வழங்கப்பட வேண்டும் –  மார்ச் 12 அமைப்பு வலியுறுத்து!

Tuesday, October 8th, 2024
பொதுமக்கள் அகௌரவத்திற்கு உள்ளான வேட்பாளர்களுக்கு வேட்புமனு வழங்காமலிருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மார்ச் 12 அமைப்பு அனைத்து அரசியல் கட்சி, சுயாதீன குழுக்களுக்கு... [ மேலும் படிக்க ]