பிரதான செய்திகள்

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமைமுதல் விநியோகம்!

Saturday, October 26th, 2024
பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படும். எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோக... [ மேலும் படிக்க ]

 பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி  உத்தரவு !

Saturday, October 26th, 2024
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை (27) முதல்... [ மேலும் படிக்க ]

தொழில் வழங்குவதாக பண மோசடி – கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

Saturday, October 26th, 2024
தென்கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதாக பண மோசடி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக   இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

34 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறையில் மீண்டும் அஞ்சல் சேவை!

Saturday, October 26th, 2024
யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டளவில் காங்கேசன் துறை பகுதியிலிருந்து மக்கள் வெளியேறியபோது, அங்கு இயங்கி வந்த காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகமும் இடம்மாறி இருந்தது. அதி உயர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

வெற்றிபெற்ற ஈ.பி.டி.பியின் வழிமுறையை வலுவடையச் செய்ய தமிழ் மக்களுடன் புலம்பெயர் தேச உறவுகளும் ஒன்றிணையுங்கள் – வேட்பாளர் தவநாதன் அழைப்பு!

Saturday, October 26th, 2024
வெற்றிபெற்ற ஈ.பி.டி.பியின் வழிமுறையை மேலும் வலுவடையச் செய்ய தமிழ் மக்களுடன் புலம்பெயர் தேச உறவுகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் – கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு வருகை!.

Friday, October 25th, 2024
பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு இன்று (25) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. குறித்த அமைப்பைச் சேர்ந்த 30 கண்காணிப்பாளர்கள்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் –  அல்விஸ் குழு அறிக்கையை வியாக்கியானம் செய்வது அடிப்படையற்றது – முன்னாள் ஜனாதிபதி ரணில் !

Friday, October 25th, 2024
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட அல்விஸ் குழு அறிக்கையை ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை என வியாக்கியானம் செய்வது... [ மேலும் படிக்க ]

கட்டணத்தை குறைப்பதற்கு யோசனை –  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Friday, October 25th, 2024
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய விலை சூத்திரத்தின்... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை –  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு!

Friday, October 25th, 2024
பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை... [ மேலும் படிக்க ]

மாத்தறையில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையம் –  சுற்றிவளைப்பின் போது  மூவர் கைது !

Friday, October 25th, 2024
மாத்தறை பகுதியில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றில் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுத உற்பத்தி நிலையத்தில்... [ மேலும் படிக்க ]