பிரதான செய்திகள்

11 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவு – அரசியல் கட்சிகளால் இறுதி கூட்டங்கள்  ஏற்பாடு!

Wednesday, November 6th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகள் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மாதாந்த விலைகளை சுயாதீனமாக தீர்மானிக்க முடியும் – முன்னாள் அமைச்சர் கஞ்சன சுட்டிக்காட்டு!

Wednesday, November 6th, 2024
இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்கள் லிமிடடின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ்.டீ.எஸ். ராஜகருணவின் அண்மைய அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

கொள்கையற்றவர்களின் புலம்பல்கள் எம்மை எதுவும் செய்துவிடப்போவதில்லை –   ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன்!

Tuesday, November 5th, 2024
கொள்கையற்றவர்களின் புலம்பல்கள் எம்மை எதுவும் செய்துவிடப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள என ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

 பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நியமனம் – ஜனாதிபதியின் செயற்பாடு தொழில் சார் மக்களை வேதானையடையச் செய்துள்ளது –  ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன்!  

Tuesday, November 5th, 2024
யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஊழல் மோசடி நிறைந்த ஒருவரை  நியமித்துள்ளமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற நிலைப்பாட்டை... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் தங்கவேல் சுமனுக்கு  “இளம் கலைஞர்” விருது!

Tuesday, November 5th, 2024
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் "இளம் கலைஞர்" விருதுக்கு ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) தெரிவு... [ மேலும் படிக்க ]

நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டு –  நாளைமுதல் நடைமுறைக்கு வரும் என   குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல்!

Tuesday, November 5th, 2024
நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் நாளை முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் நன்கொடையாக வழங்க தயார் – இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவிப்பு!

Tuesday, November 5th, 2024
அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நடமாடும் பெண் யாசகர்கள் – யாழ். மாநகர சபை  நடவடிக்கை எடுக்காமை குறித்து மக்கள் விசனம்!  

Tuesday, November 5th, 2024
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண் யாகசர்கள், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில் மதுபோதையில் நடமாடுகின்றனர் என்றும், அவர்களால் சிறுவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாது வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றமுடியாது – பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர்!  

Monday, November 4th, 2024
பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் தீர்மானிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின்... [ மேலும் படிக்க ]

பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!  

Monday, November 4th, 2024
பெரிய வெங்காயத்தின் விலை  அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல பகுதியில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகச்... [ மேலும் படிக்க ]