பிரதான செய்திகள்

அனைத்து சேவைகளும் வழமைக்கு – யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!  

Thursday, November 28th, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமைபோல நடைபெறுவதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்தள்ளது. இது தொடர்பில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - வெள்ளப்பெருக்கு... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற காலநிலை –   20 மாவட்டங்களில் 80, 642 குடும்பங்களைச் சேர்ந்த 276, 550 பேர் பாதிப்பு!

Thursday, November 28th, 2024
நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து 20 மாவட்டங்களில் 80, 642 குடும்பங்களைச் சேர்ந்த 276, 550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில்... [ மேலும் படிக்க ]

ஆழ்ந்த தாழமுக்கம் – திருகோணமலையிலிருந்து கிழக்காக 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thursday, November 28th, 2024
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் திருகோணமலையிலிருந்து கிழக்காக 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு –  டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்என பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Thursday, November 28th, 2024
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – யாழ் மாவட்டத்தில் இதுவரை 9404 பேர் பாதிப்பு – 48 வீடுகள்பகுதியளவில் சேதம்!

Wednesday, November 27th, 2024
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

Wednesday, November 27th, 2024
சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஒருவர்... [ மேலும் படிக்க ]

கரைபுரண்டோடும் வெள்ளம் – முக்கிய வீதிகளின் போக்குவரத்து பாதிப்பு – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Wednesday, November 27th, 2024
யாழ்ப்பாணம் செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார்... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து நாடாளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

Wednesday, November 27th, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். சட்டவாக்கத்துறையால் இயற்றப்பட்ட தீர்மானத்தையே ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மீட்பு பணிகளுக்கு 6 ஹெலிகொப்டர்கள் தயார் – விமானப்படை!

Wednesday, November 27th, 2024
அடைமழை காரணமாக அவசர காலங்களில் மக்களை மீட்க 6 ஹெலிகொப்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் -பலாலி, இரத்மலானை, ஹிகுராக்கொட, , வீரவில, அம்பாறை, அனுராதபுரம் விமானப்படை தளங்களில்... [ மேலும் படிக்க ]

அவசர அறிவித்தல் !

Wednesday, November 27th, 2024
....வட மாகாணத்தில் அசாதாரண காலநிலையால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும் இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால் உடனடியாக மின்சார சபைக்கு... [ மேலும் படிக்க ]