பிரதான செய்திகள்

இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் மே மாதத்துக்கான  நலன்புரி கொடுப்பனவு – நலன்புரி நன்மைகள் சபை !

Thursday, May 22nd, 2025
மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.   14 இலட்சம் அஸ்வெசும பயனாளி... [ மேலும் படிக்க ]

சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு  தேர்தல் ஆணைக்குழு அவசர கோரிக்கை! 

Thursday, May 22nd, 2025
நாட்டிலுள்ள அனைத்துக் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபைகளுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் நகர் கழிவுகளை உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லும்போது மக்களுக்கு பாரிய அசௌகரிகம் – யாழ் மாநகரின் ஆணையாளர் கண்டுகொள்ளாதிருப்பது ஏன் என மக்கள் கேள்வி!

Wednesday, May 21st, 2025
மாநகர சபையால் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் சேகரித்த கழிவுப் பொருட்களை உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லும்போது உரிய முறையை பின்பற்றாது மக்கள் அதிகம் புழக்கத்திலுள்ள பிரதான... [ மேலும் படிக்க ]

இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர்  உயிரிழப்பு – யாழ். கொழும்புத்துறை பகுதியில் சோகம்! 

Wednesday, May 21st, 2025
யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கலைச்செல்வன் (வயது 42) என்பவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

கிருமித் தொற்று –  இளம் தவில் வித்துவான் உயிரிழப்பு !

Wednesday, May 21st, 2025
யாழில், கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை - கூளாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன் (வயது 38) என்ற மூன்று... [ மேலும் படிக்க ]

தோல்வியுற்ற உள்நாட்டு பொறிமுறைகளை  கைவிட வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் அனுர அரசுக்கு வலியுறுது!

Wednesday, May 21st, 2025
தோல்வியுற்ற உள்நாட்டு பொறிமுறைகளை செயற்படுத்துவதாகப் பாசாங்கு செய்வதற்குப் பதிலாக, பொறுப்பு கூறலுக்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண பிரதம செயலாளராக தனுஜா!

Wednesday, May 21st, 2025
வடக்கு மாகாண பிரதம செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக பணியாற்றிய இலட்சுமணன் இளங்கோவன் கடந்த 06.05.2025 அன்று ஓய்வுபெற்றிருந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

முட்டை விலை குறைந்தும் உணவகங்களில் விலை குறைக்கப்படாத உணவுப் பொருட்கள் – அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு!

Tuesday, May 20th, 2025
முட்டை விலை குறைந்தாலும், முட்டையை பிரதான உள்ளீட்டு பொருளாக இணைத்து செய்யப்படும் “ஆம்லெட்”, முட்டை அப்பம், முட்டை ரொட்டி, கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை இன்னமும் குறையாது அதிகரித்த... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணத்தைக் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருக்கும்போது 18.3 சதவீத  கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டதேன் –  மின்சார நுகர்வோர் சங்கம் கேள்வி!

Tuesday, May 20th, 2025
இலங்கை மின்சார சபை 18.3 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், மின்சார கட்டணத்தைக் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன -பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

Tuesday, May 20th, 2025
அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று... [ மேலும் படிக்க ]