பிரதான செய்திகள்

 டெங்கு அபாயம் – 18 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Saturday, May 31st, 2025
அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 18 பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு... [ மேலும் படிக்க ]

யாழ் வலம்புரியில் கோலாகலமாக ஆரம்பமானதுகனடா கல்விக் கண்காட்சி!

Friday, May 30th, 2025
இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  மிகப்பிரமாண்டமான முறையில்கனடா கல்விக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் வலம்புரி ஆடம்பர விடுதியில் (30) ஆரம்பமானது. கனடா இலங்கை வர்த்தக... [ மேலும் படிக்க ]

வெள்ளியன்று திரைக்குவரும் தீப்பந்தம் திரைப்படம்!

Thursday, May 29th, 2025
ஈழத்து கலைஞர்களின் முழுமையன பங்களிப்புடன்  தயாரிக்கப்பட்ட முழு நீள திரைப்படமான தீப்பந்தம் திரைப்படம் நாளையதினம் அதிதிகள் பார்வைக்காக திரையிடப்படுவதுடன் நாளைமறுதினம் (31.05.2025) மாலை... [ மேலும் படிக்க ]

பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி   உயிரிழப்பு!

Wednesday, May 28th, 2025
யாழில், பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி   உயிரிழந்துள்ளார். மூத்தநயினார் கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

Wednesday, May 28th, 2025
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், புது டெல்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு சென்றுள்ள இலங்கை நாடாளுமன்றக் குழுவைச்... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் – நுளம்புகள் பெருகக்கூடிய 31,145 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, May 28th, 2025
15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினூடாக நுளம்புகள் பெருகக்கூடிய 31,145 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

புலிகளிடம் பயிற்சி பெற்ற மாவோயிஸ்டு சுட்டுக்கொலை – இந்திய ஊடகங்கள் தகவல்!

Wednesday, May 28th, 2025
சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் பசவராஜு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பசவராஜு... [ மேலும் படிக்க ]

தமக்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை!

Wednesday, May 28th, 2025
தமக்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த... [ மேலும் படிக்க ]

இணையத்தாக்குதல் மூலம்  நுகர்வோர் தொடர்புகள் திருட்டு!

Wednesday, May 28th, 2025
இணையத்தாக்குல் மூலம், தமது நுகர்வோர் தொடர்புகள் திருடப்பட்டுள்ளதாக, விளையாட்டு ஆடைகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான எடிடாஸ் (Adidas) அறிவித்துள்ளது. மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி –  விசாரணைகள் ஆரம்பம்!

Wednesday, May 28th, 2025
கடந்த காலங்களில் சட்டவிரோதமாக கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை... [ மேலும் படிக்க ]