சிறப்புச் செய்திகள்

ஏவலாளர்களை தூண்டி உயர்ந்த இலட்சிய கோபுரங்களை உடைத்து வீழ்த்தி குட்டிசுவர்களாக்கி விடலாம் என கனவு காணாதீர் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 1st, 2023
மக்களின் அவலங்களுக்கு தூபமிடுபவர்கள் ஆசை காட்டி தமது எவலாளர்களை தூண்டி விடுகிறார்கள். அதன் மூலம் உயர்ந்த இலட்சிய கோபுரங்களை  உடைத்து வீழ்த்தி குட்டிசுவர்களாக்கி விடலாம் என கனவு... [ மேலும் படிக்க ]

பழைய சட்டங்கள் திருத்தப்படும் – காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடிய சட்டதிருத்தங்களை செய்ய நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, July 1st, 2023
மீன்பிடித்துறை சார்ந்த பல சட்டங்கள் மிகவும் பழையவை என்பதால், காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடிய சட்டதிருத்தங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக துறைசார் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தொடர் முயற்சி – அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை!

Monday, June 26th, 2023
............ வனவளப் பாதூகாப்பு  திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக வர்த்தமானி ஊடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மக்களின்... [ மேலும் படிக்க ]

இடமாற்றத்தை மீற முடியாது – எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றுவதற்கு தயாராக இருப்பதாக சமுர்த்திப் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார் – அமைச்சர் டக்ளஸ் அதிரடி அறிவிப்பு!

Saturday, June 24th, 2023
யாழ். மாவட்டத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய  காலப்பகுதியில் இடமாற்றத்தை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பயனாளிகளிடம் நிதி சேகரிக்க வேண்டாம்.: அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Friday, June 23rd, 2023
யாழ் மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகளிடம் மது ஒழிப்பு, கொடி வாரம் என நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

கடல் பாசி சேகரிப்பு – சட்ட ரீதியான முரண்பாடுகளுக்கு தீர்வு காண அமைசார் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல் !

Friday, June 23rd, 2023
வேலணை பிரதேசத்தில் கடல் பாசி சேகரிப்பில் ஈடுபட்ட போது சட்ட ரீதியான முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தின் கிராம அலுவலகளுடன் அமைச்சர் டக்ளஸ் அவசர கலந்துரையாடல்!

Friday, June 23rd, 2023
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தின் கிராம அலுவலகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

விவசாய ஊக்குவிப்புத் திட்டமம் – யாழ் மாவட்ட விசாயிகளுக்கான தானிய விதைகளை சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, June 23rd, 2023
கிராமிய மேம்பாட்டிற்கான விவசாய ஊக்குவிப்புத் திட்டத்தின் அடிப்படையில், யாழ் மாவட்ட விசாயிகளுக்கான தானிய விதைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக வழங்கி... [ மேலும் படிக்க ]

மீண்டும் சேவையில் குமுதினி – தீவகத்தின் கடற்போக்குவரத்து தொடர்பில் நேரில் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, June 23rd, 2023
நீண்ட வரலாற்று தொடர்பை கொண்ட குமுதினிப் படகு மீண்டும் சேவையில் இணைவதற்கு தயாராகியுள்ள நிலையில்,  இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். யாழ்.குறிகட்டுவான் மற்றும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சேவையில் குமுதினி – பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, June 23rd, 2023
நீண்ட வரலாற்று தொடர்பை கொண்ட குமுதினிப் படகு மீண்டும் சேவையில் இணைவதற்கு தயாராகியுள்ள நிலையில்,  இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். யாழ்.குறிகட்டுவான் மற்றும்... [ மேலும் படிக்க ]