சிறப்புச் செய்திகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்! – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Tuesday, March 8th, 2016
புனர்வாழ்வளிக்கப்பட்ட மற்றும் ஏனைய பொது மன்னிப்பு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படி ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வடக்கு, கிழக்கில் அதிகம் தேவை! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Monday, March 7th, 2016
வறிய கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள இந்த அரசின் செயற்பாட்டை வரவேற்றுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Sunday, March 6th, 2016
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டுக்கு அமைய நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக புதிய அரசுடன் கலந்துரையாடி மீள்குடியேற்றத்தை... [ மேலும் படிக்க ]

சூளைமேட்டுச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை தெளிவுபடுத்தினார்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 

Saturday, March 5th, 2016
தமிழ் நாட்டின் சூளை மேட்டில் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

சூளைமேட்டு சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா காணொளி சாட்சியம்.

Saturday, March 5th, 2016
  சூளைமேட்டு சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா தனது இந்திய சட்டத்தரணிகள் ஊடாக  விடுத்த கோரிக்கைக்கு அமைவாக  இந்திய உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமைக்கு... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி மீதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கடுமையாக கண்டிக்கின்றோம்.

Saturday, March 5th, 2016
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. காணாமற்போதல் மற்றும் கொலைகள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Saturday, March 5th, 2016
04.03.2016 வெள்ளிக்கிழமை மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டுக்கு அமைய நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக புதிய அரசுடன் கலந்துரையாடி... [ மேலும் படிக்க ]

நெருக்கடியானநேரத்திலும் நெருக்கமாக இருந்த தோழர் சந்திரமோகன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்!

Saturday, December 5th, 2015
ஈழவிடுதலைப் போராட்டத்தின் மூத்தபோராளியை ஈழ மக்களும் தோழர்களாகிய நாங்களும் இழந்துவிட்டோம். மிக நெருக்கடியான காலகட்டங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியோடு உண்மையாகவும் உறுதியாகவும்,... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன முதல்வர் – டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

Saturday, December 5th, 2015
யாழ். நல்லை ஆதீனத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்தேவானந்தா அவர்கள் ஆதீன குருமுதல்வரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதுடன்... [ மேலும் படிக்க ]

யாழ். மறைமாவட்ட ஆயர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

Wednesday, July 1st, 2015
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்தேவானந்தா அவர்கள் இன்று(28) சந்தித்துக்... [ மேலும் படிக்க ]