சிறப்புச் செய்திகள்

மகத்தான மனிதர் அமரர் அப்துல் கலாம்!

Sunday, June 19th, 2016
யாழ்ப்பாண மண்ணில் முன்னாள் இந்திய ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அறிவுப்பெருமகன் அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவுச் சிலை அமையப்பெறுவதை தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருமையாகவே... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவை எமது உயிருள்ளவரை மறக்கமாட்டோம் – காணாமல்போய் மீண்டுவந்து நன்றி கூர்ந்த கடற்றொழிலாளி !

Saturday, June 18th, 2016
எம் உயிருள்ளவரையில் நாம் மறக்க முடியாதவராகவும் எமது வாழ்வுக்கு ஒளியூட்டியவராகவும் விளங்குபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என பொலிகண்டி கடற்பரப்பில் காணாமல்போய் மீண்டுவந்த பீற்றர்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசிடம் நான் முன்வைத்த கோரிக்கைகளில் மற்றொன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 18th, 2016
கடந்த ஆட்சிக்காலத்தின் போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எடுத்த பெருமுயற்சியின் பயனாக  இந்திய நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா... [ மேலும் படிக்க ]

ஆச்சே கடலில் தத்தளிக்கும் தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள் – இந்தோனேசிய ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!

Saturday, June 18th, 2016
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் கடலில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காதவையாகும். அவர்களில் பெண்கள் குழந்தைகள், ஆகியோர் பெரும்பான்மையாக... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன்.  விளையாட்டுத்துறையினரிடம் துரையப்பா விளையாட்டரங்கு கையளிப்பு!

Saturday, June 18th, 2016
நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு சர்வதேச யோகாசன தினத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை சார்ந்தோரிடம் கையளிக்கும் நிகழ்வில் ஈ.பி.டி.பியின்... [ மேலும் படிக்க ]

துரையப்பா விளையாட்டரங்கம் திறந்துவைப்பு

Saturday, June 18th, 2016
இந்திய நிதியுதவியுடன் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கூட்டாக இணைந்து... [ மேலும் படிக்க ]

அரசு வெற்றி மனோநிலையோடு இருந்தபோதும் நான் தமிழ் மக்களின் குரலாக அரசின் கோட்டைக்குள் ஒலித்திருக்கின்றேன்

Friday, June 17th, 2016
வலிகாமம் வடக்கிலிருந்து எமது மக்கள் வெளியேற்றப்பட்டு 26ஆண்டுகளாகின்றன. அழிவு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 7 ஆண்டுகளாகின்றன. யுத்தத்தை நடத்திய அரசாங்கம் வெற்றி மனோநிலையோடு... [ மேலும் படிக்க ]

மக்கள் திருப்தியடையும் வகையிலேயே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 16th, 2016
அபிவிருத்திப்பணிகள் மக்கள் திருப்தியடையும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அதனூடாகவே சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

யதார்த்தத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம் –டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 16th, 2016
மக்களுக்கு உண்மையானதும் நியாயமானதுமான கருத்துக்களினூடாக யதார்த்தத்தை தெளிவுபடுத்த வேண்டியது கட்சி உறுப்பினர்களதும் ஆதரவாளர்களினதும் பிரதான கடமையாகும் என ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

முதலமைச்சர் நியதிச் சட்டமும் வெறும் ஆவணமாக முடக்கப்பட்டுவிடக்கூடாது !

Thursday, June 16th, 2016
புதிய அரசாங்கமும், வட மாகாண ஆளுநரும் வெளிப்படுத்தும் நல்லிணக்கச் சமிக்ஞையை வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வடக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக்... [ மேலும் படிக்க ]