சிறப்புச் செய்திகள்

யாழ். மத்தியின் 200 ஆவது ஆண்டு ஆரம்ப  நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் டக்ளஸ் தேவானந்தா!

Monday, September 5th, 2016
யாழ்.மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு தின சிறப்பு நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து நிகழ்வை... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Monday, September 5th, 2016
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் (04) இடம்பெற்றது. பிற்பகல் 2... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் ஏமாற்றுவித்தை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவருகின்றது – டக்ளஸ் தேவானந்தா

Saturday, September 3rd, 2016
இணக்க அரசியலினூடாக தனிமனித பதவிகளையும், அரசியல் சுகபோகங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்றுவித்தை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு வருகின்றது... [ மேலும் படிக்க ]

பான் கீ மூனை சந்தித்தார் டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 2nd, 2016
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து... [ மேலும் படிக்க ]

அரசியல் உரிமைகளை வென்றெடுக்க உறுதியுடன் உழைப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 2nd, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலியான அரசியலை தமிழ் மக்கள் தற்போது தெரிந்து கொண்டு கூட்டமைப்பு மீது அதிருப்தி கொண்டிருக்கின்றார்கள். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்- பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள்!

Thursday, September 1st, 2016
கொலைகள் மற்றும் கொள்ளைகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தொடர்புகள் இருப்பதாக சுப்பையா பொன்னையா என்பவர் கடந்த 29.08.2016 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் சில... [ மேலும் படிக்க ]

நாம் இல்லையென்றால் அன்று யாழ் குடாநாடும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சந்தித்திருக்கும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 30th, 2016
1996ஆம் ஆண்டுகாலப்பகுதியில் நாம் யாழ் குடாநாட்டிற்கு வருகை தராதிருந்திருந்தால் எமது மக்கள் இன்று முள்ளிவாய்க்காலில் கண்ட பேரவலத்தையே அன்று குடாநாடும் கண்டிருக்கும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

குருநகர் பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!

Tuesday, August 30th, 2016
யாழ் நகரை அண்டிய குருநகர் பகுதியில் நீதி அமைச்சுக்கு சொந்தமான காணிகளில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

வேலணைபிரதேச பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு!

Monday, August 29th, 2016
இவ் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் பிரகாரம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வேலணை... [ மேலும் படிக்க ]

எமது கட்சியின் அரசியல் வழிமுறைப்பாதையே சரியானதென வரலாறு நிரூபித்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா

Sunday, August 28th, 2016
எமது அரசியல் பாதையை நாம் சரியாகவே வழிநடத்திச் சென்றிருக்கின்றோம். அதுவே இன்று நிதர்சனமாகியுள்ளது. அந்த வகையில் எமது கட்சி தனது இறுதி இலட்சியத்துடனான இலக்கை நிச்சயம் சென்றடையும் என... [ மேலும் படிக்க ]