சிறப்புச் செய்திகள்

கர்நாடக வாழ் தமிழர்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் யாழில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக்கு கடிதம்!

Thursday, September 15th, 2016
கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது  அண்மையில் நடந்த தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு கர்நாடக அரசுடன் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமைக்கு நன்றியும் பாராட்டும்... [ மேலும் படிக்க ]

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான மானநஷ்ட வழக்கிற்கு பிரசன்னமானார் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, September 15th, 2016
உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால் தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கு யாழ்.மாவட்ட நீதிபதியின் விடுமுறையின் காரணமாக... [ மேலும் படிக்க ]

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். எதிர்காலத்தை வளம் மிக்கதாக கட்டியெழுப்ப நம்பிக்கையுடன் அணி திரண்டு வாருங்கள்’ – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, September 15th, 2016
'எனக்கும் பிரபாகரனுக்கும் இலக்கு ஒன்றுதான் ஆனால் அதற்கு பிரபாகரன் கொடுத்த வடிவமும், முன்னெடுத்த அணுகுமுறையும், நான் வகுத்துக்கொண்ட வடிவமும், முன்னெடுத்த அணுகுமுறையுமே வேறானவை என்று... [ மேலும் படிக்க ]

இரணைதீவு கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா நேரில் களஆய்வு!

Wednesday, September 14th, 2016
இரணைதீவு பகுதி மக்களது பிரச்சினை குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் குறித்த பகுதி கடற்படை அதிகாரிக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலை... [ மேலும் படிக்க ]

இரணை மாதா நகர் பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா  திடீர் விஜயம்!

Wednesday, September 14th, 2016
இரணை மாதா நகர் பகுதிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா  திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும்... [ மேலும் படிக்க ]

மாற்று வலுவுள்ளவர்களின் வாழ்வியலில் மாற்றங்களை கொண்டுவரும் எமது பணிகள் தொடரும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, September 13th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை  யாழ். மாவட்ட மாற்று வலுவுடையோர் சுய உதவிக்குழுவின் நிர்வாக உறுப்பினர்கள் சந்தித்து தமது தேவைப்பாடுகள் பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

யுத்த அழிவிலிருந்து மீண்ட மக்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவேன் – முல்லை. மக்களிடம் டக்ளஸ் தேவானந்தா !

Monday, September 12th, 2016
அவலப்பட்ட நிர்க்கதியான எமது மக்களுக்கு நீடித்த அரசியல் உரிமையை வென்றெடுக்கும் நோக்கத்துடனேயே நாம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை ஆரம்பித்தோமே தவிர பத்தோடு பதினொன்றாகவோ... [ மேலும் படிக்க ]

பெருமளவில் திரண்டுவந்த முல்லை மக்கள். டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Monday, September 12th, 2016
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தமது பிரச்சினைககள் தேவைப்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

எமது கலாசார விழுமியங்களை மென்மேலும் வளர்த்தெடுக்க என்றும் துணை நிற்பேன் – கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, September 11th, 2016
குபேரகா கலைக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலைவிழாவில் பிரதம விருந்தினராக பங்கெடுத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலைஞர்களுக்கு பதக்கம்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய தேசியக் கட்சியின்  70 ஆவது மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Sunday, September 11th, 2016
ஐக்கியதேசியக் கட்சியின் 70ஆவது மாநாடு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில்விக்கிரம சிங்க தலைமையில் நேற்று பொரளை கெம்பல் மைதானத்தில் (10) இடம்பெற்றது. நேற்றுக்காலை நடைபெற்ற குறித்த... [ மேலும் படிக்க ]