சிறப்புச் செய்திகள்

நாம் பெற்றுக்கொண்ட  அனுபவங்களினூடாக தெளிவான நிலைப்பாட்டுக்குள் வந்துள்ளோம் – முல்லைத்தீவு மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

Sunday, September 18th, 2016
தமிழ் மக்களுக்கு ஒரு நீடித்த அரசியல் உரிமையை பெற்றுத்தரக்கூடிய தலைவராக நடைமுறை சார்ந்ததாகத் தாங்கள் மட்டுமே அயராது உழைத்துவருகின்றீர்கள் என நாம் மனப்பூர்வமாக நம்புகின்றோம்.... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கே அரசுடன் உறவு –  டக்ளஸ் தேவானந்தா!

Sunday, September 18th, 2016
தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வின் ஊடாகவே நிரந்தரத் தீர்வைக்கான முடியும். தமிழ் மக்கள் நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை.... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறை மாற்றம் என்பது மக்கள் நலன்சார்ந்ததாகவே அமையப்பெறல் வேண்டும் – ஊடக சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, September 17th, 2016
தேர்தல்முறையில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது அரசியல்வாதிகளது தேவைகருதிய மாற்றமாக அமையாது நாட்டு மக்களது அரசியல் உரிமைகள் மற்றும் தேவைகளை வலியுறுத்தியதான மாற்றமாக... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதி பிரதமரால் திறந்துவைப்பு!

Saturday, September 17th, 2016
யாழ் மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார் மாவட்டச் செயலக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலைய மேம்பாடு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு!

Saturday, September 17th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் வேலணை மேற்கு திருவள்ளுவர் சனசமூக நிலையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள்... [ மேலும் படிக்க ]

யாழ்.வசந்தபுரம் பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!

Saturday, September 17th, 2016
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய... [ மேலும் படிக்க ]

பூநகரி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Friday, September 16th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை பூநகரி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளும் நாச்சிக்குடா குமுழமுனை கிராம அபிவிருத்திச்... [ மேலும் படிக்க ]

அடையாள உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்தார் டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 16th, 2016
இந்தியாவின் கர்நாடகாவில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 16th, 2016
அடுத்த வருடம் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வகிபாகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தார்மீக ஆதரவு!

Friday, September 16th, 2016
எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு தமது தார்மீக ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக்... [ மேலும் படிக்க ]