சிறப்புச் செய்திகள்

தீவகத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் பணிகள் தொடரும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, September 28th, 2016
நெடுந்தீவு மக்களுக்கு நாம் எடுத்துக் கொண்ட பெருமுயற்சியின் பயனாக குடிநீர்த் திட்டம் தற்போது எவ்வாறு சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ? அதேபோன்று வேலணை மற்றும்... [ மேலும் படிக்க ]

13ஆவது திருத்தச் சட்டம் தீர்வல்ல! ஒரு யதார்த்தமான ஆரம்பம்!! – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, September 27th, 2016
அதிகாரப் பகிர்வுடனானஅரசியல் தீர்வின் அடைப்படையாக 13ஆவது திருத்தச் சட்டமே இருக்கும் என்று அன்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து புதிய நிர்வாகக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து... [ மேலும் படிக்க ]

வரலாறுகளை பாடமாக கொண்டு சுபீட்சமான எதிர்காலத்திற்காக உழைப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, September 27th, 2016
கட்சியின் கொள்கையானது எமது உணர்வோடும், உழைப்போடும் ஒன்றாக கலந்துள்ள அதேவேளை, மக்கள் நலன்சார்ந்ததாக அமையவேண்டும். கடந்த காலங்களில் நாம் கரடு முரடான பாதையூடாகவும் உயிர்த்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம். எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் டக்ளஸ் தேவானந்தா உரை!

Monday, September 26th, 2016
எமது மக்களின் இலட்சிய கனவுகள் நிறைவேறும்வரை நாம் ஒருபோதும் ஓயப்போவதில்லை. எழுக தமிழ் கூட்டுப்பேரணியை நாம் வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றோம். தொடர்ந்தும் இதுபோன்ற எழுச்சிப்... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் ஒருமித்த குரலாக உழைக்கத் தயாராக இருக்கின்றோம்  – எழுக தமிழ் எழுச்சி பேரணியில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, September 24th, 2016
ஒருமித்த குரலுக்கு பலம் சேர்க்கவே நாம் இன்று எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் ஒன்று திரண்டிருக்கின்றோம். சக தமிழ்  அரசியல் கட்சித் தலைமைகளோடு நாம் ஒரு யதார்த்த அரசியல் நிலைப்பாட்டின்... [ மேலும் படிக்க ]

அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கேள்வி!

Thursday, September 22nd, 2016
2014ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த யோசனைகளுக்கு அமைவாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

‘எழுக தமிழ்’ கூட்டுப்பேரணியை வெற்றிபெறச் செய்வோம். மக்களே அணிதிரண்டு வாரீர்! அலை கடலென வாரீர்!! ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழமையுடனான அழைப்பு!

Wednesday, September 21st, 2016
தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகளை வென்றெடுக்க, ஒருமித்த குரலுக்கு உரம் கொடுத்து பலம்சேர்க்க "எழுக தமிழ்" கூட்டுப்பேரணியில் பங்கேற்க உணர்வெழுச்சியோடு அனைத்து மக்களும்... [ மேலும் படிக்க ]

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா? – கல்வி அமைச்சரிடம்  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, September 21st, 2016
நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா? ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சர் அகிலவிராஜ்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும்- டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, September 20th, 2016
கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும் தான் என சில தினங்களுக்கு முன்னர் தீயில் கரிகிப்போன கிளிநொச்சி சந்தை தொடர்பாக தனது முகநூலில் ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

Tuesday, September 20th, 2016
வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படுகிள்ற உடன்படிக்கைகளால் எமக்கு ஏற்படுகின்ற நிதி மற்றும் சேவைகள் மூலமான இலாபங்கள், நாட்டின் தொழில்வாய்ப்பின்மையை குறைப்பதற்கான பங்களிப்பு,... [ மேலும் படிக்க ]