சிறப்புச் செய்திகள்

வளங்கப்படும் சலுகைகளை மக்கள் அனுபவிக்க வழிவகை செய்வது அவசியமாகும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016
வரவுள்ள புதிய ஆண்டுக்கென சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தைப் எமது மக்களின் நலன்களில் இருந்து பார்க்கும்போது அது அதிகளவில் எமது மக்களுக்கு மகிழ்ச்சியினை தரமுடியாத... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்ந்த தமிழ் மக்களை திருப்பி அழைக்க வேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 18th, 2016
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களே இன்னமும் முழுமையாக தமது சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பத நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை திரும்பி அழைக்க வேண்டும் என்ற குரல்கள்... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் – புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 18th, 2016
புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எதுவிதமான வாழ்வாதார வசதிகளும் இன்றி நீண்டகாலமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவதானத்தில்... [ மேலும் படிக்க ]

இன நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களை நாம் என்றும் ஏற்றுக்கொண்டது கிடையாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 18th, 2016
தற்போதைய நாட்டு நிலவரங்களைப் பார்க்கும் போது தேசிய நல்லிணக்கத்திற்கு பதிலாக இனங்களுக்கிடையே விரிசல் நிலையே அதிகரித்து வருவதை உணரக்கூடியதாக இருக்கிறது. இன நல்லிணக்க... [ மேலும் படிக்க ]

சமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை ‘மக்கள் செல்வம்’ என்று  அழைக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 18th, 2016
சமுர்த்தி உதவித் திட்டம் தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் முன்வைத்த கருத்துக்கு அமைவாக அதன் பெயரை 'ஜன ,சுறு' என மாற்றுவதாயின் அதற்கான தமிழ் பதமான 'மக்கள் செல்வம்' என்ற... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை : ஆராயும் குழுவில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 17th, 2016
  எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

இன சமத்துவ உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 17th, 2016
எமது மக்களின் சமாதானத்தின் குரலாக... சக வாழ்வின் குரலாக... இன சமத்துவ உரிமையின் குரலாக.. இன ஐக்கியத்தின் குரலாக... எமது வாழ்மக்களின் வரலாற்று வாழ்விடங்களின் குரலாக... எமது மக்களின்... [ மேலும் படிக்க ]

மாற்றம் ஒன்றுக்காக மக்களுக்கு சரியான வழியைக் காட்டுங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் விளக்கம்.

Thursday, November 17th, 2016
தமிழ் மக்களுக்கு தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வந்துள்ள போலித் தமிழ்த் தேசியவாதிகளின் சாயம் வெளுக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர்களை எதிர்த்து... [ மேலும் படிக்க ]

எமக்கு கிடைக்கும் அரசியல் பலமே தமிழ் மக்களது தலைவிதியை மாற்றி எழுதும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 15th, 2016
எமது கட்சியின் அற்பணிப்பகளும் அதனூடான மக்களுடனான பிணைப்புகளும் இன்று பன்மடங்கு அதிகரித்துள்ளதானது எமது கட்சி கடந்தாகாலத்தில் செய்த மக்கள் பணிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே இது... [ மேலும் படிக்க ]

கட்சியின் தீர்மானத்தை நிறைவேற்றிய செயலாளர் நாயகத்திற்கு கட்சி உறுப்பினர்கள் பாராட்டு!


Tuesday, November 15th, 2016
வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைமை பதவி கிளிநொச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டதை கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் வரவேற்றுள்ளனர். கடந்த 14ஆம் திகதி... [ மேலும் படிக்க ]