சிறப்புச் செய்திகள்

தமிழ் மொழி மூலப் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, November 21st, 2016
நான் ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல், 13வது அரசியலாப்பு சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண பொலிஸ் ஆணைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.... [ மேலும் படிக்க ]

அரச ஸ்தாபனங்களில் மூவினப் பிரதிநிதிகள் அவசியம்!நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Sunday, November 20th, 2016
ஆணைக் குழுக்களை அரசு ஏற்படுத்துகின்றபோது அவற்றில்  தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் பிரதிநிதிகளை நியமிப்பது அவசியமாகும். அத்துடன், அரச... [ மேலும் படிக்க ]

தமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூக பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் வழிதிறந்து விடவேண்டும் – புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016
இம்முறை வரவு – செலவுத் திட்டத்திலும் மக்கள் மீதான நேரடி மற்றும் மறைமுக வரிகள் அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது. இது எமது மக்களின் வாழ்க்கைச் சுமையை... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகளுக்கான விஷேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016
யுத்தம் காரணமாக அவயங்களை இழந்து மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையும்  பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கையும் வடக்கு – கிழக்கு பகுதிகளில் அதிகமாக... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016
நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மேலும் பல திட்டங்களை நாம் வகுத்து செயற்படுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. அந்த வகையில் நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்படல்... [ மேலும் படிக்க ]

பாலுற்பத்தித் திட்டம் வடக்கு கிழக்கு பகுதிக்கும் பரவலாக்கப்பட வேண்டும் – புதிய பாதீட்டினூடாக டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016
புதிய வரவு செலவு திட்டத்தில் நாட்டில் பாலுற்பத்தியை விருத்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் முன்னேற்றகரமானவையாகவே காணப்படுகின்றன. இத் திட்டம் வடக்கு – கிழக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு பகுதிக்கு 50000 வீட்டுத் திட்டத்திற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 19th, 2016
வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் முன்னேற்றகரமான நிலைப்பாடே இந்த வரவு – செலவுத் திட்டத்தில் காணப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் இதற்கான திட்டங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில்... [ மேலும் படிக்க ]

அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 19th, 2016
நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கன. அதே நேரம் மேற்படி உற்பத்திகளுக்கான வெளிநாட்டு உள்நாட்டு சந்தை வாய்ப்புகள்... [ மேலும் படிக்க ]

நந்திக் கடல் புனரமைப்பு செய்யப்படவேண்டும் – புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியால் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டமொன்று ஏற்கனவே கொண்டு வரப்பட்டு, கிழக்கு மாகாணத்தில் அத் திட்டம்... [ மேலும் படிக்க ]

கல்வித் துறை தனியார் மயப்படுத்தலை நோக்கி நகர்கின்றதா – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, November 19th, 2016
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகள் சார்ந்து பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதையிட்டு வரவேற்கின்றபோதும் கடந்த ஆண்டு கல்வித்துறை சார்ந்து... [ மேலும் படிக்க ]