சிறப்புச் செய்திகள்

தகைமையுள்ளோருக்கு அரசவேலை வாய்ப்பு – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த கோரிக்கை!

Thursday, November 24th, 2016
சமகால இளைஞர்களே அடுத்துவரும் எமது சந்ததியினருக்கான தீர்க்கமான எதிர்காலத்தைப் படைக்கக் கூடியவர்கள்.  எமது இளைஞர்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் மட்டும் போதாது.  கடந்த கால... [ மேலும் படிக்க ]

மனிதாபிமான ரீதியில் அவதானம் செலுத்துங்கள் – நீதி அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Thursday, November 24th, 2016
யாழ்ப்பாணம், குருநகர், பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள நீதி அமைச்சுக்கு சொந்தமான காணிகளில் வாழும் மக்களது காணி பிரச்சினை தொடர்பில் நீதியமைச்சர் அவர்கள் மனிதாபிமான ரீதியில்... [ மேலும் படிக்க ]

இனவாதம் ஒரு நச்சு விதை : அது எத்தரப்பிலிருந்து முன்னெடுக்கப் பட்டாலும் அதனை அடக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்து!

Thursday, November 24th, 2016
நாட்டில் மீண்டும் இன முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கு சில தீயசக்திகள் முயற்சிக்கின்றன. அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழரின் வழக்குகள் நிலுவையில் கிடக்கின்றன – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 24th, 2016
உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் மாகாண மேல் நீதிமன்றங்களிலும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் தொடர்பான வழக்குகளை இலகுபடுத்துவதற்காக... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களாக வாழ்வதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கமுடியாது – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 23rd, 2016
தமிழ் மக்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத் தாம் இலங்கையர் என்ற அடையாளத்தை இழக்கவோ அதேநேரம் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கவோ... [ மேலும் படிக்க ]

யுத்த அழிவுச் சின்னங்களை உடனடியாக அகற்றுங்கள்  – வரவு செலவு திட்ட உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, November 23rd, 2016
யுத்தம் முடிவுக்கு வந்த காலம் முதல் வலியுறுத்தி வரப்படுகின்ற பல விடயங்களில் ஒரு விடயம் யுத்தம் நடந்த பகுதிகளில் யுத்த வடுக்களாகக் காணப்படுகின்ற சில பொருட்கள் மற்றும் கட்டடங்கள்... [ மேலும் படிக்க ]

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருத்தமான பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்து!

Wednesday, November 23rd, 2016
வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தம் காரணமாக அவயவங்களை இழந்து மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட குடும்பங்களின்... [ மேலும் படிக்க ]

முப்படைகளுக்குமான ஆளணியின்போது இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் –  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, November 23rd, 2016
நான் ஏற்கெனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அவதானத்துக்குக் கொண்டுவந்ததைப்போல், முப்படைகள், காவல்துறை மற்றும் சிறைச்சாலைகளுக்கென ஆளணிகளை இணைத்துக்கொள்ளும்போது, இன... [ மேலும் படிக்க ]

வவுனியா சண்முகபுரம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 22nd, 2016
வவுனியா சண்முகபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத் திட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் எற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கள் மாகாண மட்டத்திலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா

Monday, November 21st, 2016
இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய விசாரணைகள் ஆணைக் குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள பல முறைப்பாடுகள் குறித்த விசாரணை  அறிக்கைள் பல இன்னும் முடிவுறுத்தப்படவில்லை எனத் தெரிய வருகிறது. அதே... [ மேலும் படிக்க ]