சிறப்புச் செய்திகள்

வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பணிப்பெண்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, November 30th, 2016
எமது நாட்டைப் பொறுத்த வரையில், தங்களது குடும்பங்களை வறுமை நிலையிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகக் குறிப்பாக, பெண்கள் உழைக்க வேண்டிய நிலையில், அவர்கள் பெரும்பாலும்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு இராஜதந்திர பணிகளில் தமிழ் மக்களது பங்களிப்பும் உள்வாங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, November 30th, 2016
எமது நாட்டின் வெளிநாட்டு இராஜதந்திரப் பணியினைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களின் பங்களிப்பு என்பது இல்லாத நிலையே காணப்படுகின்றது . இதனை  கருத்தில் எடுத்து, அதற்கான ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தேசங்களிலும் எமது நாட்டின் கலை கலாசார விழுமியங்கள் பேணப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, November 30th, 2016
புலம் பெயர்ந்து எமது மக்கள் வாழ்கின்ற நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்களின் ஊடாக எமது மக்களின் கலை, கலாசார விழுமியங்களைப் பேணக்கூடியதான வகையில் ஏற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை: நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு  டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்து! 

Wednesday, November 30th, 2016
வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் இலங்கையில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்பதை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக அத் திணைக்களம் அறிவித்துள்ளதாகத் தெரிய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகம்: வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்தா பாராட்டு!

Wednesday, November 30th, 2016
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகம் ஒன்றினை ஏற்படுத்தி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முயற்சிகளை முன்னெடுத்துள்ள வெளிநாட்டு அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி நலனுதவி கோரும் குடும்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்து!

Wednesday, November 30th, 2016
யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் பாரிய பாதிப்புக்களையும், இழப்புகளையும் சந்தித்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில். எமது... [ மேலும் படிக்க ]

நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பில் பெண்கள் அதிக ஈடுபாடுகளைக் கொள்வதற்கு  உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 29th, 2016
எமது நாட்டைப் பொறுத்த வரையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மகளிரின் பங்களிப்புக்கள் - சேவைகள் அடிப்படையில் பாரியளவில் இருப்பதை மறுக்க முடியாதுள்ளது. அந்த வகையில், வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காணமுடியாத நிலை காணப்படுவதேன்? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி !

Tuesday, November 29th, 2016
கடந்த 2015ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்கள் வரையில் இந்த நாட்டில் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான 13,661 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 6, 670... [ மேலும் படிக்க ]

உயிர் நீத்த உறவுகளின் நினைவேந்தலுக்கு மதிப்பளித்த அரசுக்கு நன்றி –  டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 29th, 2016
யுத்தத்தினால் உயிர்நீத்த உறவுக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு அனுமதி அளித்தமைக்காக அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக  ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை துறைமுகத்தின் இன்றைய நிலை என்ன ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, November 29th, 2016
கடந்த கால யுத்தம் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்த காங்கேசன்துறை துறைமுகத்தை மீளப் புனரமைக்கும் பணிகள் கடந்த 2013ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 19ம் திகதி இந்திய அரசின் உதவியுடன்... [ மேலும் படிக்க ]