சிறப்புச் செய்திகள்

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை அடுத்த தலைமுறை மீது சுமத்திவிட நாம் தயாரில்லை – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 13th, 2016
பாரம்பரிய தமிழ் தலைவர்களான எஸ் .ஜெ.வி செல்வநாயகம்  மற்றும் ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றோர் எமது மக்களின் அரசியல் பிரச்சினைகளை தலைவர் அமிர்தலிங்கம் போன்றோரிடம்  விட்டு சென்றது போல். தலைவர்... [ மேலும் படிக்க ]

மாகாணசபை தேர்தல் மழையில் முளைத்த அரசியல் காளான்கள் – சத்தியலிங்கத்திற்கு ஈ.பி.டி.பி விளக்கம்!

Monday, December 12th, 2016
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் ஊழல் செய்திருக்கின்றார்கள். அவர்களை விசாரிக்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா சொல்கின்றார். முதலில் அவருக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று பார்க்க... [ மேலும் படிக்க ]

அழிவின் சின்னமாகவே இருக்கட்டும் என்ற யாழ். நூலகத்தை அறிவின் சின்னமாக கட்டியெழுப்பியவர்கள் நாம் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 12th, 2016
  இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நான் பல்வேறு  தென்னிலங்கை அரசியல் தலைவர்களோடும் பழகியிருக்கிறேன். அவர்களது மன மாற்றங்களை நான் அவதானித்து வந்திருக்கிறேன். யுத்தம் வெற்றி... [ மேலும் படிக்க ]

எமது வழிமுறைக்குள் வந்தவர்கள்  பொறிமுறைக்குள்ளும் வரவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 12th, 2016
இன்று சில மாற்றங்கள் அதிசயமாகவே நடந்திருக்கின்றது. நாம் முன்னெடுத்து வந்த எமது மதி நுட்ப சிந்தனையின்  இணக்க அரசியல் வழி நோக்கி சக தமிழ் கட்சி தலைமைகளும் வந்திருக்கின்றன. காலம்... [ மேலும் படிக்க ]

அடங்காத நாற்காலி ஆசைகளுக்காகவே இங்கு சிலர் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 11th, 2016
தமிழ் பேசும் மக்கள் நியாயமான அரசியல் தீர்வொன்றையே  விரும்புகிறார்கள். இந்த நாட்டில் சமவுரிமை பெற்ற  சுதந்திர பிரஜைகளாகவே வாழ விரும்புகிறார்கள். ஆனாலும் அரசியலுரிமை பிரச்சினையை... [ மேலும் படிக்க ]

புலிகளின் தலைமை இல்லை என்பதால்  தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினையும் தீர்ந்துவிட்டதாக அர்த்தமல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 11th, 2016
கடந்த கால கசப்பான வரலாறுகளுக்காக தமிழ் பேசும் மக்கள் அரசியல் தீர்வு விடயத்தில் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதையே  நான் இந்த சபையில் வினையமாக கேட்டுக்கொள்கிறேன் இதே வேளை புலிகளின்... [ மேலும் படிக்க ]

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதங்கள் மௌனித்திருக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, December 10th, 2016
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இங்கு  ஆயுதங்கள் மெளனித்திருக்க வேண்டும். அதை சரியான  முறையில் ஏற்று நடை முறைபடுத்தியிருக்க வேண்டும். அன்றில் இருந்து அரசியல் தீர்வை அடைவதற்காக ... [ மேலும் படிக்க ]

தவிர்க்க முடியாத சூழல் ஒன்றில் நாமும் அன்று  ஆயுதம் ஏந்தி போராட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, December 10th, 2016
எமது பாரம்பரிய தமிழ் தலைமைகள்  அகிம்சை போராராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த அகிம்சை போராட்டமானது சரியான முறையில்  தொடர்ச்சியாக, உறுதியாக முன்னெடுக்கப்பட்டது என்று  நான் கூற... [ மேலும் படிக்க ]

அந்நியர் ஆட்சியின்போது இலங்கைத்தீவை அளவுகடந்து நேசித்தவர்கள் தமிழ் மக்களே!

Saturday, December 10th, 2016
அன்னியர்களின் காலனியாதிக்கத்தின் கீழ்  நாம் அடிமைப்பட்டு கிடந்த போது, ஒன்று பட்ட இலங்கைத்தீவின்  அழகை இரசித்து பாடியவர்கள் தமிழ் கவிஞர்களே என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

அகிம்சை குரலுக்கு மதிப்பளித்திருந்தால்  இலங்கை இரத்தம் தோய்ந்த தீவாக மாறியிருக்காது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 10th, 2016
சரியோ தவறோ அகிம்சை குரல்களுக்கு  அன்றைய அரசுகள் மதிப்பளித்திருந்தால்,  இலங்கைத்தீவு  இரத்தம் தோய்ந்த ஒரு தீவாக  மாறியிருக்காது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]