சிறப்புச் செய்திகள்

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, February 9th, 2017
சமுர்த்தித்  திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு முறையான நியமனக் கடிதங்களை உடனடியாக வழங்குவதற்கும், 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மேற்படி உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வுகளுக்கான... [ மேலும் படிக்க ]

அனுராதபுரம் மொரவெவ கிராம மக்களது தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்! நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, February 9th, 2017
மொரவெவ கிராமத்தின் நீர்ப்பாசனக் குளங்களையும், கால்வாய்களையும் புனரமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுத்துப்பதடன் அம் மக்களது அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை மேலும் கௌரவிக்க கொள்கை ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 9th, 2017
இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை மேலும் கௌரவிக்கும் வகையிலும், அந்த மக்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையிலும், அதே நேரம் மது பாவனையை மேலும் ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்துகின்ற வகையிலும்... [ மேலும் படிக்க ]

காணிப் பிணக்குகளை தீர்ப்பதற்கு துரித கதியில் காணிக் கச்சேரிகள் நடத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 9th, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து, மீண்டும் தங்களது காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதிலும், உரித்தைப் பெற்றுக் கொள்வதிலும்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கம் உணர்வுபூர்வமாக உருவாக்கம் பெறுவதற்கு படையினர் வசமுள்ள மக்களின் காணி நிலங்கள்  மீள ஒப்படைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 9th, 2017
எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்ப வேண்டுமானால் வெறுமனே அதற்கென அலுவலகங்களை அமைத்து, அதிகாரிகளை நியமித்து, நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, பிரச்சாரங்களை... [ மேலும் படிக்க ]

காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவில்லை -டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 8th, 2017
தேசிய பாதுகாப்பு என்பது அவசியமாகும். அதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார முக்கியத்துவமற்ற வேறு அரச காணி, நிலங்கள் நிறையவே உள்ளன. அவற்றை இனங்கண்டு பாதுகாப்பு படையினருக்கான... [ மேலும் படிக்க ]

கோவில் காணிகளில் வாழும் மக்களுக்கு அக்காணிகளுக்கான உரிமப் பத்திரங்களை பெற்றுக்கொடுக்க விசேட ஏற்பாடு வகுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, February 8th, 2017
வடக்கில் கோவில் காணிகளில் வாழும் மக்களுக்கு அக்காணிகளுக்கான உரிமப் பத்திரங்களை பெற்றுக்கொடுக்க விசேட ஏற்பாடொன்று வகுக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Wednesday, February 8th, 2017
கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,... [ மேலும் படிக்க ]

சாரதி பயிற்சிகளின்போது சாரதிகளின் அறிவு, திறன், எண்ணங்களின் கூட்டிணைவுகள் தொடர்பிலும் அவதானங்கள் எடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, February 8th, 2017
சாரதி பயிற்சிகளின்போது, தனியாக வாகனங்களைச் செலுத்த முடியுமா என்பது குறித்து மாத்திரம் அவதானங்களைச் செலுத்துவது போதுமானதல்ல. அந்தப் பயிற்சியின்போது, அறிவு, திறன், எண்ணங்களின்... [ மேலும் படிக்க ]

வீதி திருத்த அறிவிப்புகள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 8th, 2017
வீதி திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு பகுதிகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கோரப்படும் அறிவிப்புகள் தனிச் சிங்கள மொழியினில் மாத்திரமே... [ மேலும் படிக்க ]