வீதி திருத்த அறிவிப்புகள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, February 8th, 2017
வீதி திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு பகுதிகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கோரப்படும் அறிவிப்புகள் தனிச் சிங்கள மொழியினில் மாத்திரமே காட்சிப்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, கொழும்பு போன்ற பிரதான நகரங்களிலும் இந்த நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சைகைகள் கூட இல்லாத இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிங்கள மொழி மூலப் பரிச்சயமற்றவர்களால் வீதி ஒழுங்கு மீறல்களுக்கான வாய்ப்புகள் ஏராளம்.
இது குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் உரிய அவதானம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் - நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா ...
தமிழர்களின் உரிமைகளுக்கும் உயர்ந்த வாழ்கை தரத்திற்கும ஒரே வழிமுறை ஈ.பி.டி.பி. யின் பொறிமுறைதான் : அம...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!
|
|
|
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அ...
தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தயவுதாட்சண்யம் இன்றி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்!
எரிக்சொல் ஹெய்ம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் திடீர் சந்திப்பு – இலங்கையின் அரசியல் சூழ்நி...


