சிறப்புச் செய்திகள்

இந்திய அரசின் உதவியானது தேசிய நல்லிணக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 28th, 2017
இலங்கையில் மீள் எழுச்சி, இனங்களுக்கிடையிலான ஐக்கியம் என்பவற்றை மேலும் உருவாக்கி, தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு சிறந்ததொரு உந்து சக்தியாக அமையக்கூடிய வகையிலான பல்லின... [ மேலும் படிக்க ]

பிரதேசவாத பிரிவினைகளை உருவாக்க இடமளிக்கப்போவதில்லை – மட்டு. மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா

Monday, February 27th, 2017
பிரதேச வாதத்தையோ அன்றி பிரிவினைகளை உருவாக்கும் அரசியல் செயற்பாடுகளுக்கு நாம் என்றும் துணைபோனது கிடையாது. அத்தகைய சூழ்நிலைகள் எதிர்காலங்களில் உருவாகுவதற்கு நாம் ஒருபோதும்... [ மேலும் படிக்க ]

தவறுகள் திருத்தப்பட்டு புதிய அத்தியாயம் எழுதப்படவேண்டும் – திருமலையில் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, February 26th, 2017
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் அரசியல் தலைமைகளால் சுயநலங்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தவறுகள் இனியும் தொடராமல் தடுத்து நிறுத்தப்படவேண்டும். கடந்தகால அனுபவங்களைப்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்றவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தரவில்லை – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 26th, 2017
திருகோணமலையில்1993,1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாம்  தமிழ் மக்களை  குடியேற்றங்களை ஏற்படுத்தி குடியேற்றியபோது, எமது முயற்சிகளை தடுத்து நிறுத்த முயற்சித்த சில தமிழ்த் தலைமைகள் அப்போதைய... [ மேலும் படிக்க ]

பத்தினிபுரம் கிராம மக்களது மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 26th, 2017
பாலம்போட்டாறு பத்தினிபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

மக்களது பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே திருமலைக்கான விஜயத்தின் நோக்கம் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 25th, 2017
மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை இனங்காண்பதும் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதுமே திருகோணமலை மாவட்டத்திற்கான எனது விஜயத்தின் நோக்கமென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை மாவட்ட இந்து சமய மாவட்ட நிர்வாகத்தினர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Saturday, February 25th, 2017
திருகோணமலை மாவட்டத்தின் இந்துகலாசார மாவட்ட நிர்வாகத்தினர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

மக்களது வாழ்வியலை பாதிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 25th, 2017
சட்டவிரோதமான முறையில் தமது பகுதியில் நீண்ட காலமாக மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருவதால் தமது குடியிருப்பு நிலங்கள் தாழ்நிலங்களாக்கப்பட்டு வருவதுடன் விவசாய செய்கைகளும் பெரிதும்... [ மேலும் படிக்க ]

எமது வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச உங்கள் வரவு அனுகூலமாகட்டும்  –  டக்ளஸ் தேவானந்தாவின் விஜயம் குறித்து திருமலை மக்கள் நம்பிக்கை!

Saturday, February 25th, 2017
நாம் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழும் வகையில் இடர்பட்டிருந்த எமக்கு குடியிருப்புக்களை அமைத்து எம்மை வாழவைத்த பெருமை டக்ளஸ் தேவானந்தா அவர்களையே சாரும் என உப்புவெளி பகுதியில்... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகள் நியாயபூர்வமானதே – தீர்வுகளுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்  – மனையாவெளியில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 25th, 2017
மலையாவெளி கிராம மக்களின் தேவைகள் நியாயபூர்வமானவை என்பதுடன்  அவர்களது தேவைப்பாடுகளின் அடிப்படையிலும் முன்னுரிமை அடிப்படையிலும் தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]