திருகோணமலை மாவட்ட இந்து சமய மாவட்ட நிர்வாகத்தினர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Saturday, February 25th, 2017

திருகோணமலை மாவட்டத்தின் இந்துகலாசார மாவட்ட நிர்வாகத்தினர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பின்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக குறித்த நிர்வாகம் ஆற்றிவரும் பங்களிப்பு தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதன்போது இவ்வாறான மனிதாபிமான மனிதநேய தேவைகள் தொடரப்படவேண்டியதன் அவசியத்தை டக்ளஸ் தேவானந்தா குறழத்த நிர்வாகத்தினரிடம் வலியுறுத்தினார்.

அத்துடன் இவ்வாறான சமூக சேவைகள் முன்னெடுக்கப்படும்போது நிர்வாகம் எரிர்கொள்ளும் பிரச்சினைகள்  தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

DSCF0797

Related posts:

எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்த்து மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு முன்வாருங்...
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயற்பாடுகள் “வந்தபின் காப்போம்” என்றிராது “வருமுன் காப்போம்” என்றிருக...
கடந்தகாலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட பிரதேசங்களை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமைய...

அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு மக்களின் தவறான அரசியல் தெரிவுகளே காரணம் - சம்பூரில் டக்ளஸ் தேவா...
நாட்டின் கல்வித்துறை இன்னமும் நவீன தொழிற்துறைகளுக்கு ஏதுவானதாக அமையவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
மக்கள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடையக் கூடாது - அடிபணிந்தே இருக்க வேண்டும் என எண்ணும் சிலரே குந்த...