சிறப்புச் செய்திகள்

செங்கிரிலா ஹோட்டலுக்காக இராணுவத் தலைமையகத்தையே மாற்ற முடியுமானால் எமது மக்களின் காணிகளை விடுவிக்க முடியாதது ஏன்? – டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி!

Wednesday, March 8th, 2017
எமது நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் இல்லை என ஆளுந்தரப்பினரும், பாதுகாப்பு தொடர்பான உயர் அதிகாரிகளும் தொடர்ந்து கூறிவருகின்ற நிலையில், பாதுகாப்புப்... [ மேலும் படிக்க ]

வன இலாக்காவால் அபகரிக்கப்பட்டுள்ள மன்னார், குஞ்சுக்குளம் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, March 8th, 2017
மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் வன இலாக்காவினரால் அபகரிக்கப்பட்டுள்ள சுமார் 200 ஏக்கர் காணிகளை விடுவித்து, அம் மக்களுக்கு வழங்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின்... [ மேலும் படிக்க ]

குடும்பத்தைப்போல் சமூகத்தையும் கரிசனையுடன் வழிநடத்தக்கூடியவர்கள் பெண்களே – மகளிர்தின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, March 8th, 2017
பெண்களின் சமத்துவத்திற்கும், பாதுகாப்பிற்கும் நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதுடன், அதற்கான விழிப்புணர்வுப் போராட்டங்களை சமூக மட்டத்தில் நடத்த வேண்டும் என்பதை கட்சியின்... [ மேலும் படிக்க ]

வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, March 7th, 2017
எமது நாட்டின் பொருளாதார நிலைமையானது பாரிய வீழ்ச்சி நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற தருணத்தில், பல்வேறு வரி முறைமைகள் குறித்து நாம் இந்தச் சபையிலே தொடர்ந்து வாதப்... [ மேலும் படிக்க ]

திருமலையில் அபகரிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 7th, 2017
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களது தொன்மைகளை வெளிப்படுத்தும் இடங்கள் ஆலயங்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியமான அடையாளங்கள், கல்வெட்டுகள் என்பன சிதைக்கப்பட்டும்,... [ மேலும் படிக்க ]

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சருடன் டக்ளஸ் தேவானந்தா பேச்சு!

Thursday, March 2nd, 2017
வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள்  தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரி  யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்துள்ள போராட்டம் குறித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

கூட்டுறவுச் சங்கங்கள் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால் அரசு அப் பொருட்களை விநியோகிக்க வேண்டும்!  – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, March 2nd, 2017
பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தற்போது அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால், அப் பொருட்களை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு... [ மேலும் படிக்க ]

திருக்கோணேஸ்வரர் வீதியுலா பூசைவழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Wednesday, March 1st, 2017
மஹா சிவராத்திரி தினத்தையொட்டி வரலாற்றுச் பிரசித்திபெற்ற திருக்கோணேஸ்வரர் சுவாமிகள் வீதி உலா செல்லும் நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி – டக்ளஸ் தேவானந்தா எம்.பி. மகிழ்ச்சி தெரிவிப்பு

Tuesday, February 28th, 2017
விமானப் படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை மீண்டும் தம்மிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்த... [ மேலும் படிக்க ]

தங்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் குறித்து எமது மக்களிடையே தெளிவு ஏற்பட்டுள்ளது –  டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 28th, 2017
எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசியல் பிரதிநிதிகள் எமது மக்களது பிரச்சினைகளை இதுவரை காலமும் தீர்க்க முன்வராத நிலையில், தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு எமது... [ மேலும் படிக்க ]