சிறப்புச் செய்திகள்

ஏழைகளின் வாழ்வுக்கு கரம் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா –  சுப்பர்மடம் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டு!

Monday, April 24th, 2017
மக்களுக்கான தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வுகாண்பதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் உழைத்துவருபவரும், அல்லல்ப்படும் மக்களுக்கு வேண்டிய நேரத்தில் அபயக்கரம் நீட்டுபவரும் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

துறைமுகம் அமைக்கப்பட்டால் மக்களின் வாழ்வியல் பறிபோகும் – டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டு!

Monday, April 24th, 2017
பருத்தித்துறை கொட்டடிப் பகுதியில் துறைமுகம் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில் 200ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக பருத்தித்துறை... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகத்திற்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது…

Sunday, April 23rd, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொதுச்சபைக் கூட்டம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது. கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட நிர்வாக உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் சந்திப்பு!

Sunday, April 23rd, 2017
போராட்டங்கள் போராட்டத்திற்கான குறிக்கோளை பண்படுத்துவதாக இருக்கவேண்டுமே தவிர அது போராடுபவர்களையே மீண்டும் தாக்கிக்கொள்வதாக அமைந்துவிடக்கூடாது. நாம் பண்படுத்தலூடான... [ மேலும் படிக்க ]

கைப்பணித்துறையின் மேம்பாட்டுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 22nd, 2017
பாரம்பரிய கைத்தொழில் துறையான கைப்பணித்துறையின் வளர்ச்சியையும் அதன் மேம்பாட்டினையும் மேம்படுத்துவதற்காக எமது பங்களிப்பு என்றும் உறுதுணையாக இருக்கும் என என செயலாளர்  நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வீட்டுத்திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட எமக்கு வீடுகளை பெற்றுத்தாருங்கள் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா (பா.உ)விடம் கோரிக்கை!

Friday, April 21st, 2017
வவுனியா குருமன்காடு பகுதியில் வீட்டுத்திட்ட தேவைப்பாடுகளுடன் வாழும் மக்களையும் வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களையும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

குற்றவாளியை நியாயப்படுத்தும் முதலமைச்சர் விக்கியின் வியாக்கியானம்!

Thursday, April 20th, 2017
“சிறுவர் பாலியல் குற்றம்,கொலை,மோசடிமற்றும் நம்பிக்கைத் துரோகம் போன்ற குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமானந்தாவை நீங்கள் குருவாக வழிபட்டுவருவது சரியா?”என்று வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணிகள் விடுவிப்பு – ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!

Wednesday, April 19th, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள எமது மக்களின் காணி, நிலங்கள், கட்டிடங்கள் என்பவற்றை விடுவித்தல் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

தமிழ் வரலாற்றுப் பாடநூல்களின் குறைகளையகற்ற ஆலோசனைக் குழு!

Wednesday, April 19th, 2017
பாடசாலை மாணவர்களுக்கான தமிழ் வரலாற்றுப் பாடநூல்களில் தமிழர்களினதும், தமிழ் மன்னர்களினதும் உண்மையான வரலாறுகளை உள்ளடக்குவதற்கும், தமிழ் மொழியிலேயே பாடங்கள் எழுதப்படுவதற்கும்... [ மேலும் படிக்க ]

தமிழ், இந்து சமய பாடநூல்கள் தொடர்பில் ஆக்க மற்றும் ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதற்கு தீர்மானம்!

Wednesday, April 19th, 2017
பாடசாலை மாணவர்களுக்கான இந்து சமய பாடநூல்களில் காணப்படுகின்ற எண்ணக்கரு பிழைகள், எழுத்து, சொல், பொருட் பிழைகள், பொருத்தமற்ற தெளிவற்ற மொழிநடை, மிக நீண்ட பாட விடயப் பரப்பு, கூறியது கூறல்,... [ மேலும் படிக்க ]