சிறப்புச் செய்திகள்

வடமராட்சி வடக்கு பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Sunday, July 9th, 2017
வடமராட்சி வடக்கு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களது குறைநிறைகளை... [ மேலும் படிக்க ]

கலை, கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றித்து செயற்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Sunday, July 9th, 2017
எமது மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்படும் அதேவேளை அவற்றை கட்டியெழுப்பவது தொடர்பில் துறைசார்ந்த தரப்பினர் அர்ப்பணிப்புடன் உழைக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப விளையாட்டு த்துறையின் மேம்பாடு அவசியம் – டக்ளஸ் தேவானந்தா

Sunday, July 9th, 2017
எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகம் ஒன்றை கட்டி எழுப்பவதற்கு உடற்கல்வி உள்ளிட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதனூடாகவே சாத்தியமாகும். அதற்கு துறைசார்ந்தவர்களது பங்களிப்பும்... [ மேலும் படிக்க ]

அரசில் நாம் தொடர்ந்தும் பங்கெடுத்திருந்தால் மக்களின் பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வுகளை கண்டிருக்க முடியும்!

Saturday, July 8th, 2017
ஆளும் அரசில் நாம் பங்கெடுக்காதிருந்தபோதிலும் எமது மக்களின் தேவைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் நாடாளுமன்றில் தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் கேள்விகளை எழுப்பியும்... [ மேலும் படிக்க ]

எமது பிரச்சினைகளை சர்வதேச அளவீடுகளைக்கொண்டு அளக்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, July 8th, 2017
எமது பிரச்சினைகள் அனைத்தையும் நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டையே நாம் கொண்டிருக்கின்றோம். இதனை அடியொட்டியதாகவே எனது கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தும்... [ மேலும் படிக்க ]

இனமுரண்பாடு தொடருமானால்  நாடு பொருளாதார மேம்பாடு காணாது – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 8th, 2017
எமது நாட்டில் சுமார் முப்பது வருட காலமாக இடம்பெற்று முடிந்துள்ள கொடிய யுத்தம் காரணமாக, எமது நாட்டிலே வாழ்ந்திருந்த அனைத்து இன சமூகங்களைச் சேர்ந்த மக்களும் பல்வேறு நிலைகளில்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தை வென்ற போதும் தமிழ் மக்களின் மனங்கள் வென்றெடுக்கப்படவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Saturday, July 8th, 2017
யுத்தம் காரணமாக உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூறும் வகையில் ஒரு பொதுவான நினைவுத்தூபி ஒன்றினை அமைப்பதற்கும், அதற்கென ஒரு தினத்தைப் பிரகடனப் படுத்துவதற்குமாகவே மேற்படித் தனி நபர்... [ மேலும் படிக்க ]

உணர்வுகள் மதிக்கப்படும்  என்று நம்புகின்றேன் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 8th, 2017
கேப்பாப்புலவு மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை வேண்டி நடத்துகின்ற போராட்டத்தில் சிங்களச் சகோதரர்களும் பங்கேற்கிறார்கள். காணாமற்போன தமது உறவுகளை கண்டறிவதற்காக எமது மக்கள்... [ மேலும் படிக்க ]

13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமாகும் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 8th, 2017
எமது தேசியப் பிரச்சினைக்கானத் தீர்வைப் பொறுத்த வரையில், தற்போது எமது அரசியல் யாப்பில் அடங்கியுள்ளதும், எமது நாட்டில் நடைமுறையில் அனுபவிக்கப்பட்டு வருவதுமான13வது சீர்திருத்தத்தை... [ மேலும் படிக்க ]

யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானிக்கப்பட வேண்டும்  – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா

Saturday, July 8th, 2017
இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை  விட்டுக் கொடுக்கவோ, இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற... [ மேலும் படிக்க ]