சிறப்புச் செய்திகள்

எமக்கான தீர்வுகளை பெற்றுத்தரும் வல்லமை உங்களிடமே உள்ளது : டக்ளஸ் தேவானந்தாவிடம் நாவாந்துறை மக்கள் சுட்டிக்காட்டு

Monday, July 31st, 2017
சமுர்த்தித்திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து எமது வறுமை நிலையை மாற்றியமைத்த தங்களுக்கு நாங்கள் என்றும் நன்றிக்கடன்பட்டவர்களாகவே இருக்கின்றோம். அந்தவகையில் சமுர்த்திப்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் நேரில் ஆராய்வு!

Monday, July 31st, 2017
யாழ் வடமராட்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகளை... [ மேலும் படிக்க ]

பொன்னான வாய்ப்பு தவறவிடப்பட்டது ! இலங்கை- இந்திய ஒப்பந்தம் 30 வருடங்கள் நிறைவு

Saturday, July 29th, 2017
இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் 30 வருடங்கள் நிறைவு பெறுகின்றது.இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் அரசியல் உரிமை கோரி நடத்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவாகவே... [ மேலும் படிக்க ]

கேப்பாபிலவு மக்கள் காணியிலிருந்து வெளியேற படையினர் இணக்கியிருப்பது போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 27th, 2017
கேப்பாபிலவில் மக்களின் காணிகளுக்குள் இருக்கும் படையினர் அக்காணிகளிலிருந்து கட்டங்கட்டமாக வெளியேறும் நடவடிக்கையின் மூன்றாம் கட்டமாக 111 ஏக்கர் காணியிலிருந்து வெளியேறுவதற்கு... [ மேலும் படிக்க ]

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களுக்கான தீர்வு என்ன? : டக்ளஸ் தேவானந்தாவின் கேள்விக்கு அமைச்சர் பதில்!

Wednesday, July 26th, 2017
வடபகுதியில் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்குவதற்காக நீர்த்தாங்கிகள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர... [ மேலும் படிக்க ]

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, July 25th, 2017
வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உடனடி நிவாரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? என அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அவர்களிடம் ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

மக்களை மறந்த தலைமைகளு க்கு பாடம்புகட்ட இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும் – பட்டதாரிகள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா

Monday, July 24th, 2017
வேலையற்ற பட்டதாரிகளான இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புக்காக போராட்டங்களை நடத்தும் அதேவேளை சுயதொழில் முயற்சிக்கான வாய்ப்புக்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுயதொழில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்க பங்களிப்புச் செய்ய வேண்டும். ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம் டக்ளஸ் தேவானந்தா  சுட்டிக்காட்டினார்.

Sunday, July 23rd, 2017
அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் தமிழ்மக்களின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் பங்களிப்பைச் செய்ய வேண்டும். ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் தீர்வானது தமிழ்மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

இயல்புச்  சூழலை பாதிக்கும் வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை!

Saturday, July 22nd, 2017
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக படையினர் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் சம்பவங்கள் யுத்த நெருக்கடிக்குபின் இயல்பு சூழலுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்வில் மீண்டும்... [ மேலும் படிக்க ]

கடந்த காலத்தில் அநாவசிய தர்க்கங்களால் அரசியல் தீர்வுக்கான நல்ல வாய்ப்புக்களை தவறவிட்டுவிட்டோம்

Friday, July 21st, 2017
இன்றைய நிலையில் இவ்விடயங்களில் சம்மந்தப்பட்டவர்கள் வார்த்தை ஜாலங்களில் தமது பாண்டித்தியங்களைக் காட்டும் தருணம் இதுவல்ல.அதேபோல் சொற் தொடர்களின் மேல் தர்க்கம் புரியும் நேரமும்... [ மேலும் படிக்க ]