வடமராட்சி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் நேரில் ஆராய்வு!
Monday, July 31st, 2017
யாழ் வடமராட்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகளை கேட்டறிந்துகொண்டதுடன் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.
வடமராட்சி பருத்தித்துறை வியாபாரி மூலை, கொற்றாவத்தை, தொண்டமனாறு பெரியகடற்கரை, வல்லிபுரவெளி, அல்வாய் சாமணந்துறை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு குறித்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.
Related posts:
மக்கள் மீதான எமது அக்கறையே நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமைந்தது – டக்ளஸ் எம்...
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தீவகத்தின் அபிவிருத்திக்கு விசேட நிதி ஒதுக்கீடு - அமைச்சர் டக்ளஸ்!
கடற்றொழில் சங்கங்கள் அல்லது கடற்றொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கட்டம...
|
|
|
டெங்கு நோயிலிருந்து வடக்கு மக்களை பாதுகாக்க விசேட திட்டம் உருவாக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ...
வழங்கப்படும் திட்டங்களை சரியாக கையாண்டு நீர்வள தொழில்சார் குடும்பங்கள் பயனடைய வேண்டும். - அமைச்சர...
மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தே...









