சிறப்புச் செய்திகள்

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு!

Wednesday, August 30th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு கட்சியின் தலைமைச் செயலகத்தில் தற்போது நடைபெறுகின்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, August 27th, 2017
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்குடனேயே வட்டார குழுக்களை நாம்... [ மேலும் படிக்க ]

மக்களின் உரிமைகளுக்காய் நாம் என்றும் குரல்கொடுப்போம் -துன்னாலையில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 26th, 2017
நம்பிக்கையின் அடிப்படையில் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்களின் ஆதரவும் ஒத்துளைப்பும் அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் அமைந்துள்ளது உங்களின் வரவு – துன்னாலை மக்கள் உருக்கம்!

Saturday, August 26th, 2017
நாம் அவலப்பட்டு இன்னலுற்றிருக்கும் இவ்வேளையில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் வந்து எமக்கு நேசக்கரம் நீட்டி அறுதல் தந்துள்ளவர் நீங்களே என துன்னாலை மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் மன... [ மேலும் படிக்க ]

தோழர் நடுநாயகமூர்த்தியின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!

Saturday, August 26th, 2017
அமரர் தோழர் வேலுப்பிள்ளை நடுநாயகமூர்த்தியின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம்  சாத்தியதுடன் கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை... [ மேலும் படிக்க ]

தண்ணீர் பவுஸர்களுக்கும், பால் பௌஸர்களுக்கும்  இறக்குமதி வரிச்சலுகை கொடுக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா

Friday, August 25th, 2017
இலங்கையில் 20 மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வரட்சி காரணமாக 2017 ஆகஸ்ட் 22ஆம் திகதி வரையிலும் 137 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 3 இலட்சத்து 69 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 70... [ மேலும் படிக்க ]

மழை நீரை சேமித்துப் பயன்படுத்த  மக்களுக்கு விழிப்புனர்வூட்ட வேண்டும் –  டக்ளஸ் தேவானந்தா

Friday, August 25th, 2017
விதைநெல், சேதனப்பசளை, நடுகைப்பொருட்கள், களை கொல்லிகள் போன்ற விவசாய உள்ளீடுகளை மானியத் திட்டத்தின் கீழ் சகாய விலையில் அல்லது முடியுமானால் இலவசமாக வரட்சியினாலும் வெள்ளத்தினாலும்... [ மேலும் படிக்க ]

உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்- டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 24th, 2017
நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தை இயற்றினாலும், எந்த நோக்கத்திற்காக அச் சட்டம் கொண்டுவரப்படுகின்றதோ, அதை நிறைவேற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டு இருக்க வேண்டியது... [ மேலும் படிக்க ]

வடக்கின் ரயில் கடவைகளின் விபத்துகளைக்  கட்டுப்படுத்த  நடவடிக்கை அவசியம்- டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 23rd, 2017
நாட்டில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் பல இருக்கின்ற நிலையில், தென் பகுதியிலிருந்து வடக்கு நோக்கிய ரயில் பாதையில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற கடவைகளின் ஊடான விபத்துகள் நாளுக்கு... [ மேலும் படிக்க ]

அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா அவையில் கோரிக்கை!

Wednesday, August 23rd, 2017
ஸ்மாட் ஆள் அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களுக்கு மொழிச் சிக்கல்கள் ஏற்படாதவாறு குறித்த ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்பட... [ மேலும் படிக்க ]