சிறப்புச் செய்திகள்

அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி

Wednesday, September 6th, 2017
பல வர்த்தக்கர்கள் உள்ளூக்கும் பொது மக்கள், அரிசி வகைகளின் அதிகரித்துள்ள விலைகள் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே  எமது நாட்டு மக்களின் அத்தியவசியமான உணவுப் பொருளான... [ மேலும் படிக்க ]

படைகளின் தேவைகளுக்காக யாழ் கோட்டையைப் பயன்படுத்தக்கூடாது!

Wednesday, September 6th, 2017
தற்போது யாழ் மாவட்டத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களில் நிலை கொண்டுள்ள படையினரை, தேசியப் பாதுகாப்பின் தேவை கருதி, அம் மாவட்டத்தின் சனத் தொகைக்கும், இன... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் பரமேஸ்வரன் மீதான தாக்குதல் சம்பவமானது கண்டனத்திற்குரியதாகும்.

Monday, September 4th, 2017
மூத்த ஊடகவியலாளர் நவரத்தினம் பரமேஸ்வரன் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது கண்டனத்திற்குரியதாகும். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வடபுலத்தில்... [ மேலும் படிக்க ]

வழி முறைகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே அமையவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, September 2nd, 2017
அனுபவங்களைப் பாடமாகக்கொண்டு கிடைக்கும் வழிமுறைகள் எதுவானாலும் அதனை தமிழ் மக்களுக்கான நிரந்தர விடியலைத்தேடி தரும் களமாக அமைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அந்தவகையில்... [ மேலும் படிக்க ]

மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்னும் வேலைத்திட்டத்தை அர்த்தபூர்வமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்- செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 31st, 2017
மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்னும் வேலைத்திட்டத்தை அர்த்தபூர்வமாகவும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பிரமாண்டமாக ஆரம்பமானது ஈ.பி.டி.பியின் வட்டார செயலாளர்கள் ஒன்றுகூடல்!

Thursday, August 31st, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வட்டார செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஒன்றுகூடல் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வெகு பிரமாண்டமாக  ஆரம்பமாகி... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட வட்டார செயலாளர்கள் ஒன்றுகூடல்!

Thursday, August 31st, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்ற அரசியல் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட வட்டார செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான கூட்டம்... [ மேலும் படிக்க ]

நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது – ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 30th, 2017
பெண்கள் சமத்துவத்தை பேணக்கூடிய வகையில் மட்டுமல்லாது அவர்களது வாழ்வாதாரத்திலும் முன்னிலையை வகிக்கக்கூடியதான கொள்கைத்திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு அஞ்சலி!

Wednesday, August 30th, 2017
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களை ஈந்த அனைத்து இயக்கப் போராளிகளுக்காகவும் இக்காலப்பகுதியில் பலியாகிப்போயிருந்த அனைத்துப் பொதுமக்களுக்குமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

எழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாடு!

Wednesday, August 30th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு கட்சியின் தலைமைச் செயலகத்தில் ஆரம்பமாகி மிக எழச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின்... [ மேலும் படிக்க ]