சிறப்புச் செய்திகள்

கிராம அபிவிருத்தி தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிடம் அல்வாய் பகுதி மக்கள் கோரிக்கை!

Tuesday, October 10th, 2017
அல்வாய் வடக்கு நக்கீரன் சனசமூக நிலைய மற்றும் விளையாட்டுக்கழக பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது தேவைப்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கென தனியான வங்கி ஒன்றை நிறுவி மக்களுக்கு உதவவேண்டும் –  யாழ்.வர்த்தகர் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, October 10th, 2017
சமூகம் சார்ந்து உழைப்பது மட்டுமன்றி அதற்காகவே தொடர்ந்தும் எனது அரசியலுக்கூடாக பல்வேறுபட்ட பணிகளை முன்னெடுத்து வருகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பெண்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதுடன், இளைஞர், யுவதிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துங்கள்!

Tuesday, October 10th, 2017
கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திருத்தச்  சட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக இருக்க வேண்டும் என்ற... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டி வருவோரின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்தி கடல்வளத்தை பாதுகாக்க வேண்டும்

Monday, October 9th, 2017
எல்லைதாண்டி மீன் பிடியில் ஈடுபடுவோரின் சட்டவிரோதச் செயற்பாடுகள் எமது தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் தொழில் பாதிப்புக்களையும், தொழில் உபகரணங்கள் பாதிப்பையும் ஏற்படுத்துவதாகவே... [ மேலும் படிக்க ]

காப்புறுதி நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, October 9th, 2017
  காப்புறுதித் திட்டங்கள் விவசாயிகளுக்கு இருப்பது போல, கடற்தொழிலாளர்களுக்கும் தெங்கு, பனந்தொழில் வல்லுநர்களுக்கும் காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியது... [ மேலும் படிக்க ]

உண்ணாவிரதமிருக்கும் தமிழ்க் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டும்

Monday, October 9th, 2017
வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்டடிருந்த நிலையில், தற்போது 3 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், தம்மை மீண்டும்... [ மேலும் படிக்க ]

நேத்திரா TV யின் வெளிச்சம் நிகழ்ச்சியில் இரவு 10 மணிக்கு டக்ளஸ் தேவானந்தா பங்கேற்கிறார்.

Friday, October 6th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகும் வெளிச்சம்... [ மேலும் படிக்க ]

நல்லொழுக்க  சந்ததிக்காய் அனைவரும் ஒன்றிணைவோம்-சித்தியெய்திய மாணவர்களு க்கான வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, October 6th, 2017
"இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்ற ஔவையாரின் கூற்றுக்கிணங்க தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அப் பரீட்சையில் சித்தி எய்திய அனைத்து மாணவச்... [ மேலும் படிக்க ]

கிடைத்த அதிகாரத்தை  மக்கள் சேவைக்காக பிரயோகித்திருக்கின்றேன் – டக்ளஸ் எம்.பி!

Friday, October 6th, 2017
நாடாளுமன்றத்தின் ஊடாக எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப எமக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் எமது மக்களின் நலன் கருதியும், எமது பகுதிகளினது வளர்ச்சி கருதியும் நாம் மிகச் சரியாகவே... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்காக ஓங்கி ஒலித்த ஒரே ஒரு தமிழ் குரல்!

Tuesday, October 3rd, 2017
எமது நாட்டில் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்ற எமது மக்களின் பல்வேறு தேவைகள், பிரச்சினைகள் யாவும் எதிர்வரும் காலங்களில் விரைந்தும், படிப்படியாகவும் தீர்க்கப்பட வேண்டும். இதில்... [ மேலும் படிக்க ]