சிறப்புச் செய்திகள்

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயர் நீக்கம் கவலைதரும் விடயம்!

Thursday, November 9th, 2017
ஹற்றன், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து தொண்டமான் அவர்களது பெயர் நீக்கஞ் செய்யப்பட்டமையானது வேதனைதருகின்ற விடயமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ்  எம்.பி வலியுறுத்து

Tuesday, November 7th, 2017
உச்ச நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகளை நியமிப்பதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்ற... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியாவிற்கு மாற்றுவதற்கு தயங்குவது ஏன்? டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, November 7th, 2017
காலந்தாழ்த்தி செய்யப்படும் விடுதலையினால் எந்தவித நன்மையும் சம்மந்தப் பட்டவர்களுக்குக் கிட்டாது. மக்களை உணர்ச்சிவசப்படுத்தாமலும், உசுப்பேத்தாமலும், மேலும் மேலும்... [ மேலும் படிக்க ]

இளைஞர்களின் அமைதியின்மை, நாட்டுக்கு நல்லதல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் M.P. சுட்டிக்காட்டு!

Tuesday, November 7th, 2017
அனுராதபுரத்தில் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் 41 நாட்களான உண்ணாவிரதப் போராட்டமானது, உரிய நோக்கினை எட்டாத நிலையில் முடிவுக்கு வந்திருக்கிறது. மேற்படி கைதிகளின் கோரிக்கையானது... [ மேலும் படிக்க ]

1983ஆம் வருடம் வெலிக்கடை படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, November 7th, 2017
1983ஆம் வருடம் வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், அதற்குப் பின்னரான காலகட்டங்களில் பண்டாரகம, வவுனியா போன்ற பகுதிகளில் சிறைக் கைதிகள் மீதான படுகொலைகள் தொடர்பிலும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் நலன்களுக்காக ஊடகங்கள் செய்யும் பங்களிப்பு வரவேற்கத்தக்கது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!

Tuesday, November 7th, 2017
நாட்டின் நலனையும், மக்களின் நலனையும் முன்னிறுத்தி ஜனநாயகத்தை இந்த நாட்டில் பலப்படுத்துவதற்காக ஊடகங்கள் செய்கின்ற பங்களிப்பை வரவேற்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

நீதிக்காக காத்திருக்கும் சூழலிலேயே தமிழ் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, November 7th, 2017
தமிழ் மக்கள் தமக்கான நீதிக்காக காத்திருக்கும் சூழலுக்குள்ளே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

சிறைக்குச் சென்றார் டக்ளஸ் தேவானந்தா M.P.

Monday, November 6th, 2017
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்  நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களுடன்... [ மேலும் படிக்க ]

கோழிப் பண்ணையால் தொற்றுநோய்த் தாக்கம்: தீர்வு பெற்றுத் தருமாறு சண்டிலிப்பாய் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

Monday, November 6th, 2017
எமது கிராத்தில் உள்ள கோழிப் பண்ணையால் தொற்றுநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகும் அபாயங்கள் எதிர்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது விடயத்தில் தமக்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தருமாறும் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான எமது பெரும்பணிகளை கடந்த கால வரலாறுகள் சான்று பகிர்கின்றன – அராலியில் டக்ளஸ் தேவானந்தா!

Monday, November 6th, 2017
மக்களுக்கு முழுமனதுடன் சேவையாற்றும் ஆற்றலும் அக்கறையும் எம்மிடமே உள்ளது என்பதை கடந்த கால வரலாறுகள் சான்று பகிர்கின்றன என ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தா அராலியில் இடம்பெற்ற மக்கள்... [ மேலும் படிக்க ]