சிறப்புச் செய்திகள்

இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞ ர்களுக்கு துரோகம் இழைக்கி ன்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, November 21st, 2017
நாட்டின் உயர் கல்வி தொடர்பில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. அத்தகையதொரு மாற்றத்தினை கொண்டு வராத பட்சத்தில், பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்ற... [ மேலும் படிக்க ]

உணர்வுகளைப் பரிமாறிக்கொ ள்ளும் சூழலை ஏற்படுத்து வதாகவே பல்கலைக்கழகங்களின் நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்!

Tuesday, November 21st, 2017
உணர்வுகளைப் பறிமாறிக் கொள்ள இயலுமான சூழலை ஏற்படுத்துவதாகவே பல்கலைக்கழகங்களின் நிர்வாக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்தை வலியுறுத்த விரும்புகின்றேன் - என ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

கொழும்புப் பல்கலையில் தமிழ் துறை இல்லாமை தேசிய கௌரவத்திற்கு பாதிப்பாக இருப்பதாகவே நான் கருது கின்றேன் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 21st, 2017
தேசிய நல்லிணக்கம் பற்றி அக்கறை கொண்டுள்ளதாகக் கூறுகின்ற அரச தரப்பிலிருந்தும் பல்துறைகள் சார்ந்தும் அவதானித்து, செயற்படுத்தக்கூடிய அடிப்படை அம்சங்கள் பலவுண்டு. இந்த கட்டமைப்புகளை... [ மேலும் படிக்க ]

குறிக்காட்டுவான் – நயினாதீவுக்கு  இடையில்  பாலம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் !

Tuesday, November 21st, 2017
கட்டுமாணத் தொழில்நுட்பங்கள் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், குறிக்காட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையிலான பாலம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்து முடியும் - என ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

யாழ். இராமநாதன் நுண்கலை அக்கடமிக்கு உத்தியோகப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் –  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Tuesday, November 21st, 2017
யாழ்ப்பாணத்தில் உள்ள இராமநாதன் நுண்கலை அக்கடமி என்பது இன்னமும் வெறும் பெயரளவிலேயே இருந்து வருகின்றதே அன்றி, அது உத்தியோகப்பூர்வ நிறுவனமாக இல்லை. எனவே, இது தரம் உயர்த்தப்பட்டு,... [ மேலும் படிக்க ]

அம்பாறையில் விவசாயக் காணிகளை வன ஒதுக்குக் காணிகள் என்று அபகரிப்பதைத் தடுத்து நிறுத்துக – டக்ளஸ் M.P.வலியுறுத்து

Tuesday, November 21st, 2017
அம்பாறை மாவட்டத்திலுள்ள வட்டமுடு, வேப்பையடி, கொக்குழுவ, முறாணவெட்டி, வட்டுமடு புதிய கண்டம் ஆகிய ஐந்து விவசாய கண்டங்களைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 50... [ மேலும் படிக்க ]

உயிரிழந்தவர்களை நினைவு கூர இடையூறு ஏற்படுத்தக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, November 21st, 2017
உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் வசதியாக ஒரு பொது நினைவுத் தூபி அமைப்பதற்கும், அதற்கென ஒரு தினத்தை குறித்தொதுக்குவதற்கும் அரசு தெரிவித்திருந்த சாதகமான பதிலுக்கு எனது நன்றியினை... [ மேலும் படிக்க ]

தேர்தல் வெற்றியின் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு பொற்கா லத்தை  உருவாக்குவோம் – கட்சியின் வடக்கு – கிழக்கு பிராந்திய முக்கியஸ்தர்கள் மத்தியில் செயலாளர் நாயகம்!

Sunday, November 19th, 2017
கடந்த காலங்களைப் போலல்லாது இன்று மக்களின் மனங்களில் ஒரு தெளிவுடன்ட கூடிய மாற்றம் தேன்றியுள்ளது. இது எமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் மாற்றமாகவே காணப்படுகின்றது. இந்த மாற்றத்தை நாம்... [ மேலும் படிக்க ]

E.P.D.P.யின் வடக்கு – கிழக்கு பிராந்திய முக்கியஸ்தர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேர்தல் தெளிவூட்டல்!

Sunday, November 19th, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட செயலமர்வொன்று நடைபெற்றது. யாழ். மாவட்டத்திலுள்ள கட்சியின் தலைமை... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Saturday, November 18th, 2017
எமது நாட்டிற்கு பொது மன்னிப்பு என்பது தமிழ், சிங்கள இளைஞர்களைப் பொறுத்தவரையில் புதியதொரு விடயமல்ல. அந்தவகையில் தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட... [ மேலும் படிக்க ]