E.P.D.P.யின் வடக்கு – கிழக்கு பிராந்திய முக்கியஸ்தர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேர்தல் தெளிவூட்டல்!
Sunday, November 19th, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட செயலமர்வொன்று நடைபெற்றது.
யாழ். மாவட்டத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை (19) நடைபெற்ற இந்த செயலமர்வில் கட்சியின் வடக்கு – கிழக்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன் குறித்த செயலமர்வு நடைபெற்றது.
குறித்த செயலமர்வில் இலங்கை தேர்தல் கண்காணிப்பகத்தின் வளவாளர்களால் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து தெளிவான விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Related posts:
உங்களுக்காகவும் நான் இருக்கின்றேன்: செஞ்சோலை உறவுகளுக்கு டக்ளஸ் எம்.பி.நம்பிக்கை!
முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் டிவகலாலாவின் மனைவியாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
யாழ் மாநகர் வட்டாரக் கட்டமைப்பின் வலுவாக்கல் குறித்து டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல்...
|
|
|
ஊர்காவற்றுறை மக்களது குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி...
அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறனற்றவர்களே எம்மீது சேறு வாரிப் பூசுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவ...
கிளிநொச்சி மக்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – காசோலைகளும் வழங்கிவைப்பு!


