சிறப்புச் செய்திகள்

இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளைக் கேட்பது என்பது எமது இன உரிமையை அடகு வைப்பதல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, November 28th, 2017
ரசாங்கத்திடம் எமது இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளைக் கேட்பது என்பது எமது இன உரிமையை அடகு வைப்பதல்ல. அரசாங்கத்திடம் எமது இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாயப்புகளைக் கேட்டுப்... [ மேலும் படிக்க ]

வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் தொடர்பில் அவதானங்கள் தேவை – செயலாளர் நாயகம் !

Tuesday, November 28th, 2017
மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டு வருகின்ற தாழ் அமுக்கமானது எமது கரையோரப் பகுதிகளை அதிகளவில் பாதிக்கின்ற அபாயங்கள் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

வரட்சி நிவாரணங்கள் வழங்கப்படுவதில் பாரபட்சங்கள் வேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, November 28th, 2017
வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரட்சி நிவாரணங்கள் வழங்கப்படுவதில் பாரபட்சங்கள் காட்டப்படுவதாக மன்னார், சாந்திபுரம் கிராம மக்கள் கடந்த 14ஆம் திகதி அப்பகுதியில் ஒரு... [ மேலும் படிக்க ]

இரத்தப் பலிகளை சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 28th, 2017
இறந்த உறவுகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி மரியாதை என்பது வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான ஓர் உரிமை வாழ்வை உருவாக்கிக் கொடுப்பதேயாகும். இதுவே அர்த்தபூர்வமான அஞ்சலி... [ மேலும் படிக்க ]

எமது மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் கூட மறுக்கப்படுகின்ற நிலைமைகளே காணப்படுகின்றது !

Monday, November 27th, 2017
வறுமை நிலைக்குள்ளும் சமூகப் பாதுகாப்பற்ற நிலைமைக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள எமது பெண்கள் உள்ளிட்ட மக்களுக்கு வலுவூட்டக்கூடிய ஏற்பாடுகள் அவசியமாகின்றது. அதற்கென சமூக வலுவூட்டல் சமூக... [ மேலும் படிக்க ]

தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் குறித்த எமது எண்ணங்கள் இன்னம் மாறவில்லை நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, November 27th, 2017
இந்த மண்ணில் ஒரு உரிமைப்போராட்டம் நடந்தது. அதில் நானும் ஒரு சுதந்திர போராட்டத்தையே வழி நடத்தி சென்றவன். சனத்தொகையில் சரி பாதி மக்கள் அடுப்பங்கரையில் வாழும் வரை விடுதலை என்பது... [ மேலும் படிக்க ]

அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்குரிய குற்றவாளிகள்!

Monday, November 27th, 2017
  வித்தியா என்ற ஒரு நறுமலரை கசக்கி பிழிந்து சாகடித்தவர்களுக்கு இன்று நீதித்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  அதை நான் வரவேற்கிறேன். ஆனாலும்.. குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தவர்களை... [ மேலும் படிக்க ]

போலித் தேசியம் பேசி பாவமன்னிப்பு கேட்கிறார் சிவாஜிலிங்கம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சாட்டையடி!

Monday, November 27th, 2017
எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான இந்தப் போராட்டத்தில் முதலாவது களப் பலியாகிய பெண் போராளி எனது சகோதரியாவார். அவரையும் அவர் போன்ற பல பெண் போராளிகள் உள்ளிட்ட அனைவரையும் இந்தச்... [ மேலும் படிக்க ]

வேலியே பயிரை மேய்கின்ற இத்தகைய நிலை எப்போது தகர்த்தெறியப்படும்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Monday, November 27th, 2017
புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் புலிகள் இயக்கத்தின் பெண் உறுப்பினர்கள் போதியளவு வாழ்வாதாரங்களும் இன்றிய நிலையில் சமூக ஏற்புகளும் குறைந்த நிலையில் கைவிடப்பட்டதொரு நிலையில்... [ மேலும் படிக்க ]

தற்கொலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசிடமோ மாகாண அரசிடமோ உரிய திட்டங்கள் எதுவும் கிடையாது!

Monday, November 27th, 2017
தற்கொலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசிடமோ மாகாண அரசிடமோ உரிய திட்டங்கள் எதுவும் கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]