சிறப்புச் செய்திகள்

இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலையற்றதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, December 6th, 2017
நாட்டின் சனத்தொகைக்கு ஏற்ப உலகில் மிக அதிகளவிலான அரச பணியாளர்களைக் கொண்டு விளங்குகின்ற எமது நாட்டில், இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்குமானால் எமது... [ மேலும் படிக்க ]

தொழில்வாய்ப்பு கேட்பதால் இன உரிமையை அடகு வைக்க வேண்டி வரும் என சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் போல் கூறி என்னால் எமது மக்களை ஏமாற்ற முடியாது – டக்ளஸ் எம்.பி!

Wednesday, December 6th, 2017
இன ஐக்கியமோ, தேசிய நல்லிணக்கமோ, எது ஏற்பட வேண்டுமென்றாலும், முதலில் எமது மக்கள் பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்தப்படல் வேண்டும். எமது இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளைக்... [ மேலும் படிக்க ]

வன்முறைக்கு தீர்வு காணப்பட்டதே தவிர தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, December 6th, 2017
நாட்டில் வன்முறை ஒழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறிவிட்டால் மட்டும் போதாது, சுதந்திரக் காற்றை மட்டும் குடித்துக் கொண்டு தமிழ்... [ மேலும் படிக்க ]

வடக்கில் புனரமைக்கப்படாதுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு தொடர்பில் விரைவான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும்!

Wednesday, December 6th, 2017
வலிகாமம் தென்மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுமார் 400 கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதார மையங்களாக விளங்குகின்ற மாதகல் கடற்கரைப் பிரதேசத்திலுள்ள சம்பில்துறை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் நவீன வசதிகொண்ட நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Wednesday, December 6th, 2017
சுமார் ஆயிரத்து 200 கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற நெடுந்தீவில், ஒரு நாள் படகுகள் சிறிய படகுகள் தெப்பங்கள் என 600க்கும் மேற்பட்ட மீன்பிடிக் கலங்கள் உள்ளன. இந்த... [ மேலும் படிக்க ]

யாழ் குடா கடல் நீர் ஏரியில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வெளிச்ச வீடு> இடிதாங்கி என்பன அமைக்கப்பட வேண்டும்!

Tuesday, December 5th, 2017
யாழ் குடா கடல் நீர் ஏரியைப் பயன்படுத்தி குருநகர் பாஷையூர் கொழும்புத்துறை அரியாலை கோவிலாக்கண்டி தனங்கிளப்பு சாவகச்சேரி கச்சாய் பூநகரி நல்லூர் மண்ணித்தலை மண்டைதீவு பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

அத்துமீறிய கடற் தொழிற் செயற்பாடுகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து

Tuesday, December 5th, 2017
எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார வசதிகள் கருதி எமது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் பலவற்றையும் புதிய திட்டங்களையும் நான் முன்வைத்து வருகின்ற நிலையில் அவற்றில் பெரும்பாலானவற்றை... [ மேலும் படிக்க ]

மீளவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படக் கூடாது – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Tuesday, December 5th, 2017
யாழ் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற மின்தடை குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வருகின்றேன். இந்நிலை மேலும் சீர் செய்யப்பட வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

மின் கட்டணப் பட்டியல நீண்ட காலமாகக் கிடைத்திராத மக்களது பாக்கித் தொகைகளை மீளச் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.!

Tuesday, December 5th, 2017
மின் கட்டணப் பட்டியல் நீண்ட காலமாகக் கிடைத்திராத மக்களது பாக்கித் தொகைகளை அம் மக்கள் மீளச் செலுத்துவதற்கு அவர்களுக்கு ஒரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதாவது, மின் கட்டணம் எத்தனை... [ மேலும் படிக்க ]

மலர்ந்தது தமிழரசு என்றவர்கள் எமது மக்களை கையேந்திகளாகவே வீதிகளில் நிறுத்தியுள்ளனர் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, December 5th, 2017
மத்திய அரசில் தங்களுக்கான சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, சிங்கள அரசு எமது மக்களுக்கு ஒன்றுமே செய்வதில்லை என எமது மக்கள் முன்பாகக் கூறித் திரிகின்ற சுயலாப தமிழ் அரசியல்வாதிகள்... [ மேலும் படிக்க ]